Congratulations!

[Valid RSS] This is a valid RSS feed.

Recommendations

This feed is valid, but interoperability with the widest range of feed readers could be improved by implementing the following recommendations.

Source: http://www.puthinappalakai.net/feed

  1. <?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
  2. xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
  3. xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
  4. xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
  5. xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
  6. xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
  7. xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
  8. >
  9.  
  10. <channel>
  11. <title>புதினப்பலகை</title>
  12. <atom:link href="http://www.puthinappalakai.net/feed" rel="self" type="application/rss+xml" />
  13. <link>http://www.puthinappalakai.net</link>
  14. <description>அறி - தெளி - துணி</description>
  15. <lastBuildDate>Thu, 13 Oct 2022 05:29:28 +0000</lastBuildDate>
  16. <language>en-GB</language>
  17. <sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
  18. <sy:updateFrequency>1</sy:updateFrequency>
  19. <generator>https://wordpress.org/?v=4.9.25</generator>
  20. <item>
  21. <title>டியாகோ கார்சியாவில் இலங்கையர்கள் தடுப்பில் இல்லை</title>
  22. <link>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41935</link>
  23. <comments>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41935#respond</comments>
  24. <pubDate>Thu, 13 Oct 2022 05:28:29 +0000</pubDate>
  25. <dc:creator><![CDATA[கார்வண்ணன்]]></dc:creator>
  26. <category><![CDATA[செய்திகள்]]></category>
  27. <category><![CDATA[அமெரிக்கா]]></category>
  28. <category><![CDATA[கொழும்பு]]></category>
  29. <category><![CDATA[சிறிலங்கா]]></category>
  30. <category><![CDATA[டியாகோ கார்சியா]]></category>
  31. <category><![CDATA[பிரித்தானியா]]></category>
  32.  
  33. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41935</guid>
  34. <description><![CDATA[டியாகோ கார்சியாவில் இருந்து,  அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை விமானம் மூலம் கொழும்பு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என  வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்  இராஜாங்க அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்த பிரதேசத்தில் குடியேறியவர்கள் தடுப்புக்காவலில் இல்லை என்றும் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்றும் கூறினார்.]]></description>
  35. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-41936" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/jesse-norman-300x200.jpg" alt="" width="300" height="200" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/jesse-norman-300x200.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/jesse-norman.jpg 600w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/jesse-norman-210x140.jpg 210w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />டியாகோ கார்சியாவில் இருந்து,  அறுபதுக்கும் மேற்பட்ட இலங்கையர்களை விமானம் மூலம் கொழும்பு திரும்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் இதுவரை உதவியுள்ளது என  வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம்  இராஜாங்க அமைச்சர் ஜெஸ்ஸி நோர்மன் தெரிவித்துள்ளார்.<span id="more-41935"></span></p>
  36. <p>பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்த பிரதேசத்தில் குடியேறியவர்கள் தடுப்புக்காவலில் இல்லை என்றும் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்றும் கூறினார்.</p>
  37. <p>புலம்பெயர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறுவதை ஆதரிப்பதற்கும், அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பிரித்தானிய அரசாங்கம் உறுதியாக உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.</p>
  38. <p>இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகேகாசியா தீவை, அங்குள்ள இராணுவத் தளத்தை இயக்கும் அமெரிக்காவிற்கு பிரித்தானியா குத்தகைக்கு வழங்கியுள்ளது.</p>
  39. <p>சிறிலங்காவில் இருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் பல மாதங்களாக அங்கு தங்கி உள்ளனர்.</p>
  40. ]]></content:encoded>
  41. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41935/feed</wfw:commentRss>
  42. <slash:comments>0</slash:comments>
  43. </item>
  44. <item>
  45. <title>ரஷ்யாவின் மிர் கொடுப்பனவு முறையை சிறிலங்கா மத்திய வங்கி நிராகரிப்பு</title>
  46. <link>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41932</link>
  47. <comments>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41932#respond</comments>
  48. <pubDate>Thu, 13 Oct 2022 05:16:03 +0000</pubDate>
  49. <dc:creator><![CDATA[கார்வண்ணன்]]></dc:creator>
  50. <category><![CDATA[செய்திகள்]]></category>
  51. <category><![CDATA[உதயங்க வீரதுங்க]]></category>
  52. <category><![CDATA[சிறிலங்கா]]></category>
  53. <category><![CDATA[நந்தலால் வீரசிங்க]]></category>
  54. <category><![CDATA[பந்துல குணவர்த்தன]]></category>
  55. <category><![CDATA[மிர்]]></category>
  56. <category><![CDATA[ரஷ்யா]]></category>
  57. <category><![CDATA[ரூபிள்]]></category>
  58.  
  59. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41932</guid>
  60. <description><![CDATA[ரஷ்யாவுடன் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு, ரஷ்யாவின், மிர் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துவதற்கு, சிறிலங்கா மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளினால், சர்வதேச பணப் பரிமாற்ற முறைகளில் இருந்து துண்டிக்கப்பட்டதால், ரஷ்யா மிர் கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்தியது. பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க, ரஷ்யா இந்த  முறையை முன்மொழிந்தது. அண்மையில் ரஷ்யாவுக்குப் பயணம் செய்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்]]></description>
  61. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-41933" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/MIR-300x200.jpg" alt="" width="300" height="200" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/MIR-300x200.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/MIR.jpg 600w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/MIR-210x140.jpg 210w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />ரஷ்யாவுடன் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு, ரஷ்யாவின், மிர் கொடுப்பனவு முறையைப் பயன்படுத்துவதற்கு, சிறிலங்கா மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.<span id="more-41932"></span></p>
  62. <p>மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளினால், சர்வதேச பணப் பரிமாற்ற முறைகளில் இருந்து துண்டிக்கப்பட்டதால், ரஷ்யா மிர் கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்தியது.</p>
  63. <p>பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிக்க, ரஷ்யா இந்த  முறையை முன்மொழிந்தது.</p>
  64. <p>அண்மையில் ரஷ்யாவுக்குப் பயணம் செய்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன, ரஷ்யாவின் இந்த கொடுப்பனவு முறையை அங்கீகரிக்குமாறு சிறிலங்கா மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.</p>
  65. <p>எனினும், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதற்கு அங்கீகாரம் வழங்க இரண்டு முறை மறுத்துள்ளார்.</p>
  66. <p>அதேவேளை, ரஷ்யாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்காத் தூதுவர் உதயங்க வீரதுங்க, சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக மக்கள் வங்கிக்கும் ரஷ்ய வங்கிக்கும் இடையிலான ரூபிள் &#8211; ரூபாய் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.</p>
  67. ]]></content:encoded>
  68. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41932/feed</wfw:commentRss>
  69. <slash:comments>0</slash:comments>
  70. </item>
  71. <item>
  72. <title>ஐ.நா பொதுச் சபையில் பதுங்கிக் கொண்டது சிறிலங்கா</title>
  73. <link>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41929</link>
  74. <comments>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41929#respond</comments>
  75. <pubDate>Thu, 13 Oct 2022 04:57:39 +0000</pubDate>
  76. <dc:creator><![CDATA[கார்வண்ணன்]]></dc:creator>
  77. <category><![CDATA[செய்திகள்]]></category>
  78. <category><![CDATA[இந்தியா]]></category>
  79. <category><![CDATA[ஐ.நா பொதுச்சபை]]></category>
  80. <category><![CDATA[கெர்சன்]]></category>
  81. <category><![CDATA[சிரியா]]></category>
  82. <category><![CDATA[சிறிலங்கா]]></category>
  83. <category><![CDATA[டொனெட்ஸ்க்]]></category>
  84. <category><![CDATA[நிக்கரகுவா]]></category>
  85. <category><![CDATA[பாகிஸ்தான் மற்றும் சீனா]]></category>
  86. <category><![CDATA[பெலாரஸ்]]></category>
  87. <category><![CDATA[ரஷ்யா]]></category>
  88. <category><![CDATA[லுஹான்ஸ்க்]]></category>
  89. <category><![CDATA[வடகொரியா]]></category>
  90.  
  91. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41929</guid>
  92. <description><![CDATA[உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை,  தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் பதுங்கிக் கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை 143 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. ரஷ்யா, வடகொரியா, பெலாரஸ், நிக்கரகுவா, சிரியா ஆகிய  ஐந்து நாடுகள் மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. சிறிலங்கா,]]></description>
  93. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-41930" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/UN-vote-300x200.jpg" alt="" width="300" height="200" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/UN-vote-300x200.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/UN-vote.jpg 600w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2022/10/UN-vote-210x140.jpg 210w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை,  தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் பதுங்கிக் கொண்டுள்ளது.<span id="more-41929"></span></p>
  94. <p>ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை 143 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.</p>
  95. <p>ரஷ்யா, வடகொரியா, பெலாரஸ், நிக்கரகுவா, சிரியா ஆகிய  ஐந்து நாடுகள் மட்டும் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.</p>
  96. <p>சிறிலங்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிப்பில் இருந்து இருந்து விலகியிருந்தன.</p>
  97. <p>உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தை மீறி, டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா பகுதிகள் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.</p>
  98. <p>ரஷ்யாவின் இந்த இணைப்பை  எந்தவொரு நாடும், சர்வதேச அமைப்புகளும்  அங்கீகரிக்க வேண்டாம் என்றும், கோருகின்ற இந்த தீர்மானம், அதன் இணைப்புப் பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறுமாறும், ரஷ்யாவிடம் கோருகிறது.</p>
  99. <p>ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை, ரஷ்யா தனது வெட்டு (veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி, தோற்கடித்த நிலையில், ஐ.நா பொதுச்சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
  100. ]]></content:encoded>
  101. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2022/10/13/news/41929/feed</wfw:commentRss>
  102. <slash:comments>0</slash:comments>
  103. </item>
  104. <item>
  105. <title>சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் &#8211; சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை</title>
  106. <link>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41924</link>
  107. <comments>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41924#respond</comments>
  108. <pubDate>Thu, 12 Mar 2020 10:06:06 +0000</pubDate>
  109. <dc:creator><![CDATA[கொழும்புச் செய்தியாளர்]]></dc:creator>
  110. <category><![CDATA[செய்திகள்]]></category>
  111.  
  112. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41924</guid>
  113. <description><![CDATA[கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக,  சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. சிறிலங்காவில் நேற்று கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில்  பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதையடுத்து, வணிகர்கள் பொருட்களை பதுக்க]]></description>
  114. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-41926" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Police-300x200.jpg" alt="" width="300" height="200" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Police-300x200.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Police.jpg 600w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Police-210x140.jpg 210w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக,  சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.<span id="more-41924"></span></p>
  115. <p>சிறிலங்காவில் நேற்று கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன.</p>
  116. <p>சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளால் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில்  பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.</p>
  117. <p>இதையடுத்து, வணிகர்கள் பொருட்களை பதுக்க ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
  118. <p>இந்தநிலையிலேயே, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.</p>
  119. ]]></content:encoded>
  120. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41924/feed</wfw:commentRss>
  121. <slash:comments>0</slash:comments>
  122. </item>
  123. <item>
  124. <title>கொரோனா பீதி &#8211; நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு</title>
  125. <link>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41922</link>
  126. <comments>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41922#respond</comments>
  127. <pubDate>Thu, 12 Mar 2020 09:26:47 +0000</pubDate>
  128. <dc:creator><![CDATA[கொழும்புச் செய்தியாளர்]]></dc:creator>
  129. <category><![CDATA[செய்திகள்]]></category>
  130.  
  131. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41922</guid>
  132. <description><![CDATA[சிறிலங்காவின் அனைத்துப் பாடசாலைகளையும் நாளையுடன் மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. நாளை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 20ஆம் நாள் இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படும் என்றும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.]]></description>
  133. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-15696" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2016/05/school-300x200.jpg" alt="" width="300" height="200" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2016/05/school-300x200.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2016/05/school-210x140.jpg 210w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2016/05/school.jpg 600w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />சிறிலங்காவின் அனைத்துப் பாடசாலைகளையும் நாளையுடன் மூடுமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.<span id="more-41922"></span></p>
  134. <p>கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.</p>
  135. <p>நாளை தொடக்கம் முதலாம் தவணை விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படுவதாகவும், ஏப்ரல் 20ஆம் நாள் இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படும் என்றும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p>
  136. ]]></content:encoded>
  137. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41922/feed</wfw:commentRss>
  138. <slash:comments>0</slash:comments>
  139. </item>
  140. <item>
  141. <title>வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு</title>
  142. <link>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41920</link>
  143. <comments>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41920#respond</comments>
  144. <pubDate>Thu, 12 Mar 2020 01:03:43 +0000</pubDate>
  145. <dc:creator><![CDATA[கி.தவசீலன்]]></dc:creator>
  146. <category><![CDATA[செய்திகள்]]></category>
  147.  
  148. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41920</guid>
  149. <description><![CDATA[சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுக்காலை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை ஏற்பட்டுள்ள நிலையிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இந்த]]></description>
  150. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-5202" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2015/04/Tourist-visa-on-arrival-scheme-300x198.jpg" alt="" width="300" height="198" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2015/04/Tourist-visa-on-arrival-scheme-300x198.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2015/04/Tourist-visa-on-arrival-scheme-210x140.jpg 210w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2015/04/Tourist-visa-on-arrival-scheme.jpg 600w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வருகை நுழைவிசைவு (on-arrival visa) வசதி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.<span id="more-41920"></span></p>
  151. <p>இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச நேற்றுக்காலை, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p>
  152. <p>கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை ஏற்பட்டுள்ள நிலையிலேயே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இந்த சலுகை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p>
  153. ]]></content:encoded>
  154. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41920/feed</wfw:commentRss>
  155. <slash:comments>0</slash:comments>
  156. </item>
  157. <item>
  158. <title>கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்</title>
  159. <link>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41915</link>
  160. <comments>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41915#respond</comments>
  161. <pubDate>Thu, 12 Mar 2020 00:40:47 +0000</pubDate>
  162. <dc:creator><![CDATA[புதினப்பணிமனை]]></dc:creator>
  163. <category><![CDATA[செய்திகள்]]></category>
  164.  
  165. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41915</guid>
  166. <description><![CDATA[காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசு 2020 – ஈழத்து நாவல் இலக்கியம் (2009 – 2019) &#8211; கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த &#8216;ஈழத் தமிழ் நாவல்கள்&#8217; தெரிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக,  காக்கைச் சிறகினிலே குழுமம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,- காக்கைச் சிறகினிலே குழுமம் முன்னெடுத்துவரும் கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களின் ஐந்தாவது ஆண்டு]]></description>
  167. <content:encoded><![CDATA[<p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal"><img class="alignleft size-medium wp-image-4237" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2015/03/kipi-300x200.jpg" alt="" width="300" height="200" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2015/03/kipi-300x200.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2015/03/kipi-210x140.jpg 210w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2015/03/kipi.jpg 600w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுத்த கவிஞர் கிபி அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசு 2020 – ஈழத்து நாவல் இலக்கியம் (2009 – 2019) &#8211; கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த &#8216;ஈழத் தமிழ் நாவல்கள்&#8217; தெரிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.<span id="more-41915"></span></p>
  168. <p>இதுதொடர்பாக,  காக்கைச் சிறகினிலே குழுமம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,-</p>
  169. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">காக்கைச் சிறகினிலே குழுமம் முன்னெடுத்துவரும் கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி 2020 சிறந்த ‘இலங்கைத் தமிழ் நாவல்’ தெரிவுப் போட்டியாக நடைபெற்றது. &#8211; இந்தப் போட்டியின் முடிவுகள் இத்தால் அறிக்கையிடப்படுகிறது.</p>
  170. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">தமிழினத்தின் ஆறாத்துயராக முடிந்த முள்ளிவாய்க்கால் பேரிழப்பின் இலக்கிய சாட்சியங்களாக கடந்த 10 ஆண்டுகளில் (2009-2019) வெளிவந்த புதினங்கள் &#8220;கி.பி. அரவிந்தன் ஐந்தாவது ஆண்டு நினைவுப் பரிசு&#8221; போட்டிக்கு உரியவையாக அறிவிக்கப்பட்டிருந்தது.</p>
  171. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">அந்த பத்து ஆண்டுகளில் தீரமிக்க ஈழத்தமிழ் மக்கள் வல்லரசுகளின் புவிசார் அரசியல் சூழ்ச்சிகளால் கொடூரமாக, வஞ்சனையாக அடித்து வீழ்த்தப்பட்டதை எதிர்கால தலைமுறையினர் அறியும் வண்ணம் புதினங்களாக எழுதப்பட்ட படைப்புகளை அங்கீகரிக்கும் முகமாகவும் இந்தப் போட்டி அமையப் பெற்றது.</p>
  172. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">பரிசு பெறும் மிகச் சிறந்த புதினமாக  குணா கவியழகன் எழுதிய &#8220;அப்பால் ஒரு நிலம்&#8221;  &#8211; தமிழினி 2016 &#8211; 25000 இந்திய ரூபாய் பணப் பரிசு பெறுகிறது. இந்த நாவல் இந்தப் பத்து ஆண்டுகளில் வெளிவந்த ஈழத் தமிழ்ப் புதினங்களில் மிகச் சிறந்த நாவலென காக்கை இதழ்க் குழுமம் பெருமையுடன் அறிவிக்கிறது.</p>
  173. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">இதற்குரிய பரிசுத் தொகை எழுத்தாளருக்கு 20000 இந்திய ருபாய் எனவும் பதிப்பத்திற்கு 5000 இந்திய ரூபாய் எனவும் பகிர்ந்து அளிக்கப்படும்.</p>
  174. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த  சிறந்த  ஈழப் புதினங்கள்  பின்வருமாறு அறிக்கையிடப்படுகிறது.</p>
  175. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">இவற்றுக்கு சான்றிதழ் மற்றும் காக்கைச் சிறகினிலே ஓராண்டுச் சந்தா வழங்கப்படும்.</p>
  176. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">சயந்தன் எழுதிய &#8220;ஆதிரை&#8221;. தமிழினி,  2015.</p>
  177. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">தமிழ்க் கவி எழுதிய &#8220;ஊழிக்காலம்&#8221;. தமிழினி, 2014.</p>
  178. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">தமிழ்நதி எழுதிய &#8220;பார்த்தீனியம்&#8221;. நற்றிணை, 2016.</p>
  179. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">ஷோபா சக்தி எழுதிய &#8220;பாக்ஸ் – கதைப் புத்தகம்&#8221;. கருப்புப் பிரதிகள், 2015.</p>
  180. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">தேவகாந்தன் எழுதிய &#8220;கனவுச்சிறை&#8221;. காலச்சுவடு, 2014.</p>
  181. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal"> சய்யத் ஷர்மிளா எழுதிய &#8220;உம்மத்&#8221;. காலச்சுவடு, 2012.</p>
  182. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">படைப்பாளிகள் – வெளியீட்டாளர்கள் அனைவரையும் பாராட்டிப் பெருமை கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்.</p>
  183. <p class="yiv9339328766ydp9714a6bayiv9758980665MsoNormal">ஈழ மண் சுமக்கும் பெரும் அனுபவங்களை தமது படைப்புகளால் பதிவு செய்யும் படைப்பாளிகளையும் &#8211; இத்தகைய படைப்புகளை வெளியிடும் வெளியீட்டார்களையும் &#8211; இவர்களை ஊக்கமளிக்கும் வாசகர்களையும் &#8211; சமூகக் கரிசனையாளர்களையும் &#8211; விமர்சகர்களையும் நன்றியுடன் நினைவில் கொள்கிறது காக்கை இதழ்க் குழுமம்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.</p>
  184. ]]></content:encoded>
  185. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2020/03/12/news/41915/feed</wfw:commentRss>
  186. <slash:comments>0</slash:comments>
  187. </item>
  188. <item>
  189. <title>தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்</title>
  190. <link>http://www.puthinappalakai.net/2020/03/11/news/41917</link>
  191. <comments>http://www.puthinappalakai.net/2020/03/11/news/41917#respond</comments>
  192. <pubDate>Wed, 11 Mar 2020 00:46:11 +0000</pubDate>
  193. <dc:creator><![CDATA[ரூபன் சிவராசா]]></dc:creator>
  194. <category><![CDATA[செய்திகள்]]></category>
  195.  
  196. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41917</guid>
  197. <description><![CDATA[நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது. இந்த ஆண்டு 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வருடாந்த “சங்கமம்” நிகழ்வில் இம்மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது. நோர்வேவாழ் தமிழ் மக்களிடமிருந்து இதற்கான]]></description>
  198. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-41918" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/3tamiler-logo-2020-300x202.jpg" alt="" width="300" height="202" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/3tamiler-logo-2020-300x202.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/3tamiler-logo-2020-600x403.jpg 600w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/3tamiler-logo-2020-210x140.jpg 210w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/3tamiler-logo-2020.jpg 655w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />நோர்வே தமிழ் 3 வானொலி, நோர்வேஜிய தமிழ்ச் சமூக இளைய தலைமுறையினர் மத்தியிலிருந்து, துறைசார் ஆளுமையாளர்களாகத் திகழ்கின்ற, முன்மாதிரியாகக் கொள்ளக்கூடிய 3 இளையவர்களை ஒவ்வோராண்டும் தேர்ந்தெடுத்து மதிப்பளித்து அடையாளப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றது.<span id="more-41917"></span></p>
  199. <p>இந்த ஆண்டு 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் Engel Paradis மண்டபத்தில் இடம் பெறவுள்ள தமிழ்3 இன் வருடாந்த “சங்கமம்” நிகழ்வில் இம்மதிப்பளிப்பு இடம்பெறவுள்ளது.</p>
  200. <p>நோர்வேவாழ் தமிழ் மக்களிடமிருந்து இதற்கான பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p>
  201. <p><strong>தமிழ் 3 இன் </strong><strong>‘</strong><strong>தமிழர் மூவர்</strong><strong>’</strong><strong> – </strong><strong>201</strong><strong>9</strong> <strong>மதிப்பளிப்பிற்கான வரைமுறைகள்:</strong></p>
  202. <p>இந்த ஆண்டிற்கான ‘நோர்வேஜிய தமிழ்’ (Norwegian-Tamils) முன்மாதிரி ஆளுமையாகத் தெரிவுசெய்வதற்கு பின்வரும் வரையறையுடையோர் பரிந்துரைக்கப்படலாம்:</p>
  203. <ul>
  204. <li>நோர்வேயை நிரந்தர வாழ்விடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும்</li>
  205. <li>18 முதல் 33 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.</li>
  206. <li>பெற்றோரில் குறைந்தது ஒருவர் தமிழ்ப் பின்புலத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.</li>
  207. </ul>
  208. <p>தமிழ் 3இற்கு அனுப்பிவைக்கப்படும் பரிந்துரைகள், ’தமிழர் மூவர்’ தெரிவுக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படும் மூவர் 26.05.2019 நடைபெறவுள்ள தமிழ் 3 வானொலியின் 6வது ஆண்டு விழாவில் மதிப்பளிக்கப்படுவர்.</p>
  209. <p>உங்கள் பரிந்துரையையும் அதற்கான காரணத்தையும் radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு 15.04. 2020 ஆம் நாளுக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.</p>
  210. <p>தமிழ்3 இன் தமிழர் மூவர் பரிந்துரை செய்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி,  மின்னஞ்சல்,  விபரங்களும், “தமிழ் 3இன் தமிழர் மூவர் – 2018″ இற்கு உங்களால் பரிந்துரைக்கப்படுபவர் பெயர், முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல், பரிந்துரைக்கப்படுவதற்கான காரணம் ஆகிய விபரங்களும் விண்ணப்பத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.</p>
  211. ]]></content:encoded>
  212. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2020/03/11/news/41917/feed</wfw:commentRss>
  213. <slash:comments>0</slash:comments>
  214. </item>
  215. <item>
  216. <title>கிழக்கில்  இராணுவத்தின் கீழ் ‘கொரோனா’ தடுப்பு மையங்கள்</title>
  217. <link>http://www.puthinappalakai.net/2020/03/10/news/41909</link>
  218. <comments>http://www.puthinappalakai.net/2020/03/10/news/41909#respond</comments>
  219. <pubDate>Tue, 10 Mar 2020 00:53:43 +0000</pubDate>
  220. <dc:creator><![CDATA[சிறப்புச் செய்தியாளர்]]></dc:creator>
  221. <category><![CDATA[செய்திகள்]]></category>
  222.  
  223. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41909</guid>
  224. <description><![CDATA[வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனானையிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கண்டகாடு புனர்வாழ்வு நிலையத்திலுமே இந்த தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று தொடக்கம் இந்த தடுப்பு மையங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர]]></description>
  225. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-41910" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-1-300x193.jpg" alt="" width="300" height="193" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-1-300x193.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-1-600x386.jpg 600w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-1.jpg 700w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கான இரண்டு தடுப்பு மையங்களை சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தியுள்ளது.<span id="more-41909"></span></p>
  226. <p>கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனானையிலும், மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள கண்டகாடு புனர்வாழ்வு நிலையத்திலுமே இந்த தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p>
  227. <p>நேற்று தொடக்கம் இந்த தடுப்பு மையங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.</p>
  228. <p>சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா, இந்த தடுப்பு மையங்களுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.</p>
  229. <p>வெளிநாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களை இரண்டு வாரங்கள் தடுத்து வைத்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதற்காக இந்த இரண்டு தடுப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.</p>
  230. <p>சுகாதார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மையங்களில், 2000 தொடக்கம் 2500 பேரை, இரண்டு வாரங்கள் தங்க வைத்து கண்காணிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p>
  231. <p>அவசரகால நிலைமைகள் ஏற்பட்டால், தியத்தலாவ இராணுவ முகாமில் மேலும் 300 பேரை தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
  232. <p>புனானையில் அமைந்துள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்திலும், கண்டகாடு புனர்வாழ்வு நிலையத்திலும், இந்த தடுப்பு மையங்களை அமைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.</p>
  233. <p>இங்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகள், வை-பை  தொடர்பாடல் வசதிகள், சலவை வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள், செய்யப்பட்டுள்ளன.</p>
  234. <p>தென்கொரியா, ஈரான், இத்தாலிய ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் இங்கு தங்க வைக்கப்படவுள்ளனர்.</p>
  235. <p>சிறிலங்கா இராணுவத் தளபதியின் நேரடி கண்காணிப்பில் இந்த தடுப்பு மையங்கள் இயங்கவுள்ளன.</p>
  236. <p><img class="aligncenter  wp-image-41910" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-1.jpg" alt="" width="902" height="581" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-1.jpg 700w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-1-300x193.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-1-600x386.jpg 600w" sizes="(max-width: 902px) 100vw, 902px" /><img class="aligncenter  wp-image-41911" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-2.jpg" alt="" width="899" height="579" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-2.jpg 700w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-2-300x193.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-2-600x386.jpg 600w" sizes="(max-width: 899px) 100vw, 899px" /><img class="aligncenter  wp-image-41912" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-3.jpg" alt="" width="900" height="577" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-3.jpg 700w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-3-300x193.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-3-600x386.jpg 600w" sizes="(max-width: 900px) 100vw, 900px" /><img class="aligncenter  wp-image-41913" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-4.jpg" alt="" width="902" height="581" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-4.jpg 700w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-4-300x193.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2020/03/Quarantine-Centres-4-600x386.jpg 600w" sizes="(max-width: 902px) 100vw, 902px" /></p>
  237. ]]></content:encoded>
  238. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2020/03/10/news/41909/feed</wfw:commentRss>
  239. <slash:comments>0</slash:comments>
  240. </item>
  241. <item>
  242. <title>நாய்களைப் போல எம்மை தாக்குகின்றனர் &#8211; தயாசிறி புலம்பல்</title>
  243. <link>http://www.puthinappalakai.net/2020/03/10/news/41907</link>
  244. <comments>http://www.puthinappalakai.net/2020/03/10/news/41907#respond</comments>
  245. <pubDate>Tue, 10 Mar 2020 00:46:51 +0000</pubDate>
  246. <dc:creator><![CDATA[கி.தவசீலன்]]></dc:creator>
  247. <category><![CDATA[செய்திகள்]]></category>
  248.  
  249. <guid isPermaLink="false">http://www.puthinappalakai.net/?p=41907</guid>
  250. <description><![CDATA[சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எங்கள் சொந்த அணிகளுக்குள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் உறுதியாக நின்றிருந்தோம். ஆனால், இப்போது அரசாங்க தலைவர்களால் நாங்கள் மிருகங்களை போல தாக்கப்படுகிறோம்.]]></description>
  251. <content:encoded><![CDATA[<p><img class="alignleft size-medium wp-image-23542" src="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2017/05/Dayasiri-Jayasekara-300x200.jpg" alt="" width="300" height="200" srcset="http://www.puthinappalakai.net/wp-content/uploads/2017/05/Dayasiri-Jayasekara-300x200.jpg 300w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2017/05/Dayasiri-Jayasekara-210x140.jpg 210w, http://www.puthinappalakai.net/wp-content/uploads/2017/05/Dayasiri-Jayasekara.jpg 600w" sizes="(max-width: 300px) 100vw, 300px" />சிறிலங்கா அரசாங்க தலைவர்களால் சுதந்திரக் கட்சியினர் மிருகங்களைப் போல தாக்கப்படுகின்றனர் என்று, கட்சியின் பொதுச் செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.<span id="more-41907"></span></p>
  252. <p>பொத்துஹெரவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
  253. <p>“எங்கள் சொந்த அணிகளுக்குள் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், அதிபர் தேர்தலில் நாங்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் உறுதியாக நின்றிருந்தோம். ஆனால், இப்போது அரசாங்க தலைவர்களால் நாங்கள் மிருகங்களை போல தாக்கப்படுகிறோம்.</p>
  254. <p>சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிற இடதுசாரிக் கட்சிகளுடன் பொதுஜன பெரமுன கூட்டணி வைத்திருந்ததால் தான், அதிபர்  தேர்தலில்,  கோத்தாபய ராஜபக்ச 6.9 மில்லியன் வாக்குகளைப் பெற்றார் என்பதை நன்றியற்ற சிலர் மறந்து விட்டனர்.</p>
  255. <p>அதிபர் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்  வேறுபட்ட கருத்துக்கள் இருந்தன, சிலர் கை சின்னத்தின் கீழ் போட்டியிட பரிந்துரைத்தனர், மற்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வேரூன்றியிருந்தனர்.</p>
  256. <p>அந்த வழிகளில் நாங்கள் ஒரு முடிவை எடுத்திருந்தால், கோத்தாபய ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டிருப்பார். ஆனால், நாங்கள் அவருக்கு ஆதரவாக நின்றோம்.</p>
  257. <p>சிலர் இந்த உண்மையை மறந்து நாய்களின் நிலைக்கு எம்மை இழிவுபடுத்தியுள்ளனர்.</p>
  258. <p>பொது எதிரியான  ஐதேகவைத் தாக்குவதற்குப் பதிலாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன மீது அரசாங்கத் தலைவர்கள் தாக்குகிறார்கள்.</p>
  259. <p>அவர்கள் சுதந்திரக் கட்சியை அழிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர். இது எளிதாக இருக்காது.</p>
  260. <p>சுதந்திரக் கட்சி இல்லாமல், பொதுஜன பெரமுன இருக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
  261. <p>ஒரு அரசாங்கமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை. முன்னைய ஆட்சி உருவாக்கிய பிரச்சினைகள் இன்னும் வேட்டையாடுகின்றன.</p>
  262. <p>மக்களிடமிருந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கோரிக் கொண்டு, ஆட்சிக்கு வர ஆதரவு அளித்த சுதந்திரக் கட்சி  மற்றும் மைத்ரிபால சிறிசேனவை தாக்குகிறார்கள்.</p>
  263. <p>மைத்ரிபால சிறிசேனவுடன் தொடர்பு வைத்திருக்கும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று அவர்கள் மக்களிடம் கேட்கிறார்கள்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
  264. ]]></content:encoded>
  265. <wfw:commentRss>http://www.puthinappalakai.net/2020/03/10/news/41907/feed</wfw:commentRss>
  266. <slash:comments>0</slash:comments>
  267. </item>
  268. </channel>
  269. </rss>
  270.  

If you would like to create a banner that links to this page (i.e. this validation result), do the following:

  1. Download the "valid RSS" banner.

  2. Upload the image to your own server. (This step is important. Please do not link directly to the image on this server.)

  3. Add this HTML to your page (change the image src attribute if necessary):

If you would like to create a text link instead, here is the URL you can use:

http://www.feedvalidator.org/check.cgi?url=http%3A//www.puthinappalakai.net/feed

Copyright © 2002-9 Sam Ruby, Mark Pilgrim, Joseph Walton, and Phil Ringnalda