Congratulations!

[Valid RSS] This is a valid RSS feed.

Recommendations

This feed is valid, but interoperability with the widest range of feed readers could be improved by implementing the following recommendations.

Source: https://wowtam.com/feed/

  1. <?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
  2. xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
  3. xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
  4. xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
  5. xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
  6. xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
  7. xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
  8. >
  9.  
  10. <channel>
  11. <title>Wow தமிழா!</title>
  12. <atom:link href="https://wowtam.com/feed/" rel="self" type="application/rss+xml" />
  13. <link>https://wowtam.com/</link>
  14. <description>குதூகலம் Unlimited</description>
  15. <lastBuildDate>Fri, 29 Mar 2024 07:50:03 +0000</lastBuildDate>
  16. <language>en-US</language>
  17. <sy:updatePeriod>
  18. hourly </sy:updatePeriod>
  19. <sy:updateFrequency>
  20. 1 </sy:updateFrequency>
  21. <generator>https://wordpress.org/?v=6.4.3</generator>
  22.  
  23. <image>
  24. <url>https://wowtam.com/wp-content/uploads/2022/05/cropped-wowotam-logo3-32x32.jpg</url>
  25. <title>Wow தமிழா!</title>
  26. <link>https://wowtam.com/</link>
  27. <width>32</width>
  28. <height>32</height>
  29. </image>
  30. <item>
  31. <title>அழகிப் போட்டியில் சவுதி அரேபிய பெண்! – ஆச்சர்யமாய் பார்க்கும் உலகம்</title>
  32. <link>https://wowtam.com/5-saudi-arabian-woman-in-the-beauty-pageant-a-world-of-wonder/25245/</link>
  33. <comments>https://wowtam.com/5-saudi-arabian-woman-in-the-beauty-pageant-a-world-of-wonder/25245/#respond</comments>
  34. <dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
  35. <pubDate>Fri, 29 Mar 2024 07:49:40 +0000</pubDate>
  36. <category><![CDATA[நியூஸ் அப்டேட்]]></category>
  37. <category><![CDATA[அழகிப் போட்டி]]></category>
  38. <category><![CDATA[இஸ்லாமியப் பெண்கள்]]></category>
  39. <category><![CDATA[சவுதி அரேபிய பெண்]]></category>
  40. <category><![CDATA[பிரபஞ்ச அழகி]]></category>
  41. <category><![CDATA[மிஸ் சவுதி அரேபியா]]></category>
  42. <category><![CDATA[மிஸ் மிடில் ஈஸ்ட்]]></category>
  43. <category><![CDATA[முகமது பின் சல்மான் அல்]]></category>
  44. <category><![CDATA[ரூமி அல்கஹ்தானி]]></category>
  45. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25245</guid>
  46.  
  47. <description><![CDATA[<p>அழகிப் போட்டிகளில் பங்கு பெறும் பெண்கள் குறைந்த உடைகளில் வலம் வருவார்கள். இப்போது இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா அதற்கு அனுமதி அளித்துள்ளது.</p>
  48. <p>The post <a href="https://wowtam.com/5-saudi-arabian-woman-in-the-beauty-pageant-a-world-of-wonder/25245/">அழகிப் போட்டியில் சவுதி அரேபிய பெண்! – ஆச்சர்யமாய் பார்க்கும் உலகம்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  49. ]]></description>
  50. <content:encoded><![CDATA[
  51. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">இந்த ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டி மெக்சிகோவில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி நடக்கப் போகிறது. ஆனால் செய்தி அதுவல்ல. இந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்தவரான ரூமி அல்கஹ்தானி பங்கேற்கிறார் என்பதுதான் உலகை அச்சர்யப்படுத்தும் செய்தி.</mark></strong></h1>
  52.  
  53.  
  54.  
  55. <p>இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?</p>
  56.  
  57.  
  58.  
  59. <p>அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதுபோன்ற அழகிப் போட்டிகளில் அந்நாட்டு பெண்கள் இதுவரை பங்கேற்றதில்லை. இந்த சூழலில் முதல் முறையாக சவுதி அரேபியாவில் இருந்து இந்த பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கப் போகிறார் ரூமி அல்கஹ்தானி என்ற பெண்.</p>
  60.  
  61.  
  62.  
  63. <p>சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் அல் சவுதின் ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் அறிமுகமாகி வருகின்றன. அங்குள்ள பெண்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமை, ஆண்களுடன் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான உரிமை, ஆண்களின் ஒப்புதல் இல்லாமல் பெண்கள் பாஸ்போர்ட்டை பெறும் உரிமை என பல உரிமைகள் இவரது ஆட்சியின்கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் ஒரு புதிய உரிமையாக பிரபஞ்ச அழகி போட்டியில் ரூமி அல்கஹ்தானி பங்கேற்கிறார். சவுதி அரேபியில் இஸ்லாமியப் பெண்களுக்கு உடைக் கட்டுப்பாடுகள் ஒரு காலத்தில் அதிகம் உண்டு. அழகிப் போட்டிகளில் பங்கு பெறும் பெண்கள் குறைந்த உடைகளில் வலம் வருவார்கள். இப்போது இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா அதற்கு அனுமதி அளித்துள்ளது.</p>
  64.  
  65.  
  66.  
  67. <p>பிரபஞ்ச அழகி போட்டியில் தான் பங்கேற்பது தொடர்பாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரூமி அல்கஹ்தானி. கடந்த சில மாதங்களாகவே அவர் அழகிப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான அழகிப் போட்டியில் அவர் பங்கேற்று இருந்தார். உள்நாட்டு அளவில் நடைபெற்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்ற அவர், அவற்றில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். மிஸ் சவுதி அரேபியா, மிஸ் மிடில் ஈஸ்ட் உள்ளிட்ட ஏராளமான அழகிப் பட்டங்களுக்கு அவர் சொந்தக்காரராக இருக்கிறார்.</p>
  68.  
  69.  
  70.  
  71. <h1 class="wp-block-heading"><strong>பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கும் 27 வயதான ரூமி அல்கஹ்தானி, “பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்பதை மிகப்பெரிய கவுரவமாகப் பார்க்கிறேன். இதன்மூலம் சவுதி அரேபியா வரலாற்றில் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கப் போகிறது” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.</strong></h1>
  72. <p>The post <a href="https://wowtam.com/5-saudi-arabian-woman-in-the-beauty-pageant-a-world-of-wonder/25245/">அழகிப் போட்டியில் சவுதி அரேபிய பெண்! – ஆச்சர்யமாய் பார்க்கும் உலகம்</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  73. ]]></content:encoded>
  74. <wfw:commentRss>https://wowtam.com/5-saudi-arabian-woman-in-the-beauty-pageant-a-world-of-wonder/25245/feed/</wfw:commentRss>
  75. <slash:comments>0</slash:comments>
  76. </item>
  77. <item>
  78. <title>கணேசமூர்த்தி எம்.பி. தற்கொலை ஏன்? தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தியா?</title>
  79. <link>https://wowtam.com/3-ganesh-murthy-m-p-why-suicide-frustrated-by-not-getting-a-seat-in-the-election/25239/</link>
  80. <comments>https://wowtam.com/3-ganesh-murthy-m-p-why-suicide-frustrated-by-not-getting-a-seat-in-the-election/25239/#respond</comments>
  81. <dc:creator><![CDATA[தளவாய் சுந்தரம்]]></dc:creator>
  82. <pubDate>Thu, 28 Mar 2024 11:41:14 +0000</pubDate>
  83. <category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
  84. <category><![CDATA[கணேசமூர்த்தி]]></category>
  85. <category><![CDATA[தற்கொலை]]></category>
  86. <category><![CDATA[திமுக]]></category>
  87. <category><![CDATA[மதிமுக]]></category>
  88. <category><![CDATA[வைகோ]]></category>
  89. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25239</guid>
  90.  
  91. <description><![CDATA[<p>எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்று பலர் கூறி வருகின்றனர். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன். அது உண்மையல்ல என்கிறார் வைகோ.</p>
  92. <p>The post <a href="https://wowtam.com/3-ganesh-murthy-m-p-why-suicide-frustrated-by-not-getting-a-seat-in-the-election/25239/">கணேசமூர்த்தி எம்.பி. தற்கொலை ஏன்? தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தியா?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  93. ]]></description>
  94. <content:encoded><![CDATA[
  95. <p>தனது வீட்டில் தென்னை மரங்களுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த பூச்சிக் கொல்லியைப் பருகி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதிமுகவைச் சேர்ந்த எம்.பி. கணேசமூர்த்தி இன்று அதிகாலை மரணமடைந்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என நம்பிக்கையுடன் இருந்த கணேசமூர்த்தி, வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
  96.  
  97.  
  98.  
  99. <p><strong>திமுகவிலிருந்து மதிமுக வந்த கணேசமூர்த்தி</strong></p>
  100.  
  101.  
  102.  
  103. <p>கணேசமூர்த்தி (வயது 77) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னிமலை குமாரவலசு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 1947 ஜூன் 10 அன்று பிறந்தார். அவரது தந்தையின் பெயர் அவிநாசி கவுண்டர், தாயார் சாரதாம்பாள். இவருக்கு பாலாமணி என்று மனைவி இருந்தார். தமிழ் மீது அதிக பற்று கொண்ட அவர், தனது மகளுக்கு தமிழ் பிரியா என்றும், மகனுக்கு கபிலன் என்றும் பெயரிட்டார்.</p>
  104.  
  105.  
  106.  
  107. <p>விவசாயத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் என்ற போதும் தியாகராயர் கல்லூரி பிஏ, பின்னர் சென்னையில் சட்டம் படித்தவர். தியாகராயர் கல்லூரியில் பயிலும் போதிருந்தே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் கணேசமூர்த்திக்கும் நல்ல நட்பு ஏற்படத் தொடங்கியது. பள்ளி நாட்களிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட கணேசமூர்த்தி கல்லூரி நாட்களில் அக்கட்சியில் மாநில மாணவர் அணி இணை அமைப்பாளர் ஆனார். பேரறிஞர் அண்ணாவை அடிக்கடி சந்தித்துப் பேசுமளவு நெருங்கிப் பழகிய அபிமானியாக வலம் வந்தார்.</p>
  108.  
  109.  
  110.  
  111. <p>1976இல் அவசரநிலை காலத்தில் தலைவர்களை கைது செய்த சிறையில் அடைத்த போது மாணவர் திமுக சார்பில் தீவிரமாக கழக பணியாற்றினார் கணேசமூர்த்தி. 1984இல் இந்திய அரசியல் சட்ட ஆட்சி மொழி பிரிவு இணைப்பு போராட்டத்தில் கைதாகி அவர் சிறை சென்றார்.</p>
  112.  
  113.  
  114.  
  115. <p>1984இல் ஈரோடு மாவட்ட திமுக செயலாளரான கணேசமூர்த்தி, 1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.</p>
  116.  
  117.  
  118.  
  119. <p>எம்.எல்.ஏ. ஆன 2 ஆண்டுகளிலேயே 2 கால்நடை மருத்துவமனைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு வேளாண் கிடங்கு ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தார். கீழ்பவானி பாசன பகுதிகள் புஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் விடும் போது, நஞ்சை பயிர் செய்தால் தண்டத் தீர்வை விதிக்கப்பட்டு வந்தது. அந்த தண்டத் தீர்வையை கடும் சிரத்தை மேற்கொண்டு நீக்கினார். இவை எல்லாம் ஈரோட்டு மக்களுக்கு அவர் மீதும், அவர் பணியின் மீதும் நன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது.</p>
  120.  
  121.  
  122.  
  123. <p>1993ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது, அவரது தீவிர ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் இருந்த கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் பதவியையும் பொருட்படுத்தாமல் திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவில் இணைந்தார். அன்று முதலே மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் வைகோவுக்கு பக்கபலமாகவும் தொடர்ந்து இருந்து வந்தார். தீவிர ஈழ ஆதரவாளரான கணேசமூர்த்தி, பொடா வழக்கிலும் சிறை சென்றுள்ளார். 2002இல் பொடா சட்டத்தில் தனது ஈரோடு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி, 555 நாட்கள் சிறையில் இருந்தார்.</p>
  124.  
  125.  
  126.  
  127. <p>1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். அதன்பின், 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளகோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 மக்களவை தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி தோல்வி அடைந்தார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.</p>
  128.  
  129.  
  130.  
  131. <p>2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு இடம்தான் ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு இடத்தை கணேசமூர்த்திக்கு தான் வைகோ கொடுத்தார். அந்தளவு வைகோவுக்கு மிக நெருக்கமாக இருந்தார் கணேசமூர்த்தி. 2019 தேர்தலில் வெற்றிபெற்றார்.</p>
  132.  
  133.  
  134.  
  135. <p>மூன்று முறை எம்.பி.யாக இருந்துள்ள கணேசமூர்த்தி, கோவை – திருப்பதி மற்றும் ஈரோடு &#8211; கோவை மின்சார ரயில்கள் இயங்க முக்கிய காரணமாக இருந்தார். தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய உரிய ஆணை பெற்று தரப்பட்டதிலும் இவரது பங்கும் உண்டு. அதேபோல் தாராபுரத்தில் மூடி கிடந்த கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க கோரி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இந்த பணிகள் மற்றும் தொடர் மக்கள் நலப் போராட்டங்கள் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் மதிமுகவிற்கென தனிச் செல்வாக்கை உருவாக்கியிருந்தார். வைகோ உள்ளிட்ட மதிமுகவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் தோல்வியுற்றபோதும்கூட, மதிமுக சார்பில் வெற்றிப் பெற்றுக் காட்டியவர் கணேசமூர்த்தி. திமுகவில் இருந்து மதிமுக வந்த பல முன்னணி தலைவர்கள் மதிமுகவில் இருந்து வெளியேறி மீண்டும் திமுகவில் இணைந்தபோதும் கூட கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளராகத்தான் வலம் வந்தார் கணேசமூர்த்தி.</p>
  136.  
  137.  
  138.  
  139. <p><strong>கணேசமூர்த்தி ஏன் தற்கொலை செய்தார்? </strong><strong></strong></p>
  140.  
  141.  
  142.  
  143. <p>மதிமுகவில் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி, 2019 தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவின்படி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இதனால், கணேசமூர்த்தி திமுக உறுப்பினராக மாறிவிட்டதால், அவரிடம் இருந்த மதிமுக பொருளாளர் பதவி திரும்ப பெறப்பட்டு செந்திலதிபனிடம் வழங்கப்பட்டது. பொருளாளர் பதவி இல்லாத நிலையில், இந்த முறையும் மதிமுக சார்பில் போட்டியிட தனக்குதான் வைகோ வாய்ப்பு வழங்குவார் என்று கணேசமூர்த்தி எதிர்பார்த்திருந்தார் எனச் சொல்லப்படுகிறது.</p>
  144.  
  145.  
  146.  
  147. <p>இதனிடையே, சென்னிமலை முருகன் கோயில் தொடர்பாக இரு மதத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கணேசமூர்த்தி கருத்து தெரிவிக்காத நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக மதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. தன்னிடம் கலந்தாலோசிக்காமல் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறுமாறு வைகோவிடம் கணேசமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். அதற்கு வைகோ மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கணேசமூர்த்தியிடம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வைகோ சரிவர பேசாமல் இருந்துள்ளார்.</p>
  148.  
  149.  
  150.  
  151. <p>இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட வைகோவிடம் கணேசமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், திமுக கூட்டணியில் இந்த முறை மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
  152.  
  153.  
  154.  
  155. <p>ஆனாலும், தன்னை தேர்தல் பணியாற்றவாவது வைகோ அழைப்பார் என கணேசமூர்த்தி எதிர்பார்த்து இருந்தார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கும் மதிமுக தலைமையிடம் இருந்து கணேசமூர்த்திக்கு அழைப்பு வரவில்லை. `வைகோபோல எனக்கும் துரை வைகோ மகன்தானே&#8230; என்னை ஏன்? திருச்சி மாநாட்டுக்கு அழைக்கவில்லை&#8217; என சகாக்களிடம் வேதனை தெரிவித்துள்ளார், கணேசமூர்த்தி. ஆனாலும், விஷம் அருந்தும் முன்பு ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ் அறிமுகக் கூட்டத்தில் கணேசமூர்த்தி கலந்துகொண்டார்.</p>
  156.  
  157.  
  158.  
  159. <p>இந்நிலையில், மார்ச் 24 அன்று காலையில் கணேசமூர்த்தி திடீரென விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரது வயிற்றின் செரிமான உறுப்புகள் சுத்தம் செய்யப்பட்ட பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது இருதயத் துடிப்பு குறைந்தது. சுயநினைவு இழந்து வந்தார். இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு செயற்கை இருதய நுரையீரல் செயல்பாடுகளுடன் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.</p>
  160.  
  161.  
  162.  
  163. <p>நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது முக்கிய உடல் உறுப்புக்கள் சீராக செயல்படுவதில் சிக்கல் நீடித்தது. ரத்த அழுத்தம், அவ்வப்போது குறைந்து வந்தது. இதையடுத்து இன்று காலை 05.05 மணிக்கு இருதயம் செயலிழந்து உயிர்பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கேஎம்சிஎச் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.</p>
  164.  
  165.  
  166.  
  167. <p>விஷமருந்தி தற்கொலை செய்த வழக்கு என்பதால், ஈரோடு போலீசாரிடம் உடற்கூராய்வுக்காக உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்குப் பின், அவரது சொந்த ஊரான சென்னிமலை குமாரவலசுக்கு இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
  168.  
  169.  
  170.  
  171. <p><strong>தேர்தலில்</strong><strong> </strong><strong>வாய்ப்பு</strong><strong> </strong><strong>கொடுக்காததால் தற்கொலையா?</strong></p>
  172.  
  173.  
  174.  
  175. <p>‘கடந்த சில மாதங்களாக மதிமுகவில் தனது முக்கியத்துவம் குறைந்ததுடன், வைகோவும் சரியாக தன்னிடம் பேசுவதில்லை என்ற மன வருத்தத்தில் இருந்த கணேசமூர்த்தி, இந்த தேர்தலில் சீட்டும் மறுக்கப்பட்ட நிலையில் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம்’ என்கிறார்கள் கணேசமூர்த்தியின் ஆதரவாளர்கள்.</p>
  176.  
  177.  
  178.  
  179. <p>ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதை மறுத்துள்ளார்.</p>
  180.  
  181.  
  182.  
  183. <p>கோவையில் கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு மார்ச் 24ஆம் தேதி வைகோவும் துரை வைகோவும் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது, கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்று செய்தியாளர்கள் துரை வைகோவிடம் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், &#8220;கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன். தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.</p>
  184.  
  185.  
  186.  
  187. <p>இந்நிலையில், கனேசமூர்த்தி மறைவிற்கு செல்ல, இன்று கோவை வந்த வைகோ கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, &#8220;சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கபட்டு இருந்தது. அப்பொழுது இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று என்னிடம் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்றும் சொல்லியிருந்தார்.</p>
  188.  
  189.  
  190.  
  191. <p>நானும் கணேசமூர்த்தியும் உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம். கொள்கையும் லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கனேசமூர்த்தி. ஆனால், சில நாட்களாகவே அவர் மிகவும் மன அழுத்ததில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள்.</p>
  192.  
  193.  
  194.  
  195. <p>எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்று பலர் கூறி வருகின்றனர். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன். அது உண்மையல்ல&#8221; என்று வைகோ கூறினார்.</p>
  196.  
  197.  
  198.  
  199. <p>வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ பின்னால் சென்றவர், வாரிசு அரசியலால் வீழ்த்தப்பட்டுள்ளது துயரம்.</p>
  200. <p>The post <a href="https://wowtam.com/3-ganesh-murthy-m-p-why-suicide-frustrated-by-not-getting-a-seat-in-the-election/25239/">கணேசமூர்த்தி எம்.பி. தற்கொலை ஏன்? தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தியா?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  201. ]]></content:encoded>
  202. <wfw:commentRss>https://wowtam.com/3-ganesh-murthy-m-p-why-suicide-frustrated-by-not-getting-a-seat-in-the-election/25239/feed/</wfw:commentRss>
  203. <slash:comments>0</slash:comments>
  204. </item>
  205. <item>
  206. <title>ஆடுஜீவிதம் ஜெயிக்குமா? – First Day Reviews</title>
  207. <link>https://wowtam.com/4-will-the-lifestyle-win-first-day-reviews/25235/</link>
  208. <comments>https://wowtam.com/4-will-the-lifestyle-win-first-day-reviews/25235/#respond</comments>
  209. <dc:creator><![CDATA[Saikumar]]></dc:creator>
  210. <pubDate>Thu, 28 Mar 2024 11:24:34 +0000</pubDate>
  211. <category><![CDATA[Uncategorized]]></category>
  212. <category><![CDATA[Adujeevitham]]></category>
  213. <category><![CDATA[AR Rahman]]></category>
  214. <category><![CDATA[Benjamin]]></category>
  215. <category><![CDATA[Kerala]]></category>
  216. <category><![CDATA[Manjummal Boys]]></category>
  217. <category><![CDATA[Premalu]]></category>
  218. <category><![CDATA[Prithviraj]]></category>
  219. <category><![CDATA[Reviews]]></category>
  220. <category><![CDATA[ஆடுஜீவிதம்]]></category>
  221. <category><![CDATA[ஏ.ஆர்.ரஹ்மான்]]></category>
  222. <category><![CDATA[கேரளா]]></category>
  223. <category><![CDATA[பிருத்விராஜ்]]></category>
  224. <category><![CDATA[பிரேமலு]]></category>
  225. <category><![CDATA[பென்யாமின்]]></category>
  226. <category><![CDATA[மஞ்சும்மல் பாய்ஸ்]]></category>
  227. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25235</guid>
  228.  
  229. <description><![CDATA[<p>அவன் எப்படி மீண்டுவந்தான் என்பதுதான் இப்படத்தின் கதை. நிஜக்கதையை அடிப்படையாக வைத்து ஆடுஜீவிதம் என்ற பெயரில் பென்யாமின் என்பவர் எழுதிய நாவல் </p>
  230. <p>The post <a href="https://wowtam.com/4-will-the-lifestyle-win-first-day-reviews/25235/">ஆடுஜீவிதம் ஜெயிக்குமா? – First Day Reviews</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  231. ]]></description>
  232. <content:encoded><![CDATA[
  233. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு படங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மலையாளப் படங்களின் மீதான மதிப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்த ஆடுஜீவிதம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.</mark></strong></h1>
  234.  
  235.  
  236.  
  237. <p>கேரளாவில் இருந்து அரபுநாட்டுக்கு பிழைக்கப்போனவன், அங்கு ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் பாலைவனத்தில் ஆடு மேய்க்க விடப்படுகிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டுவந்தான் என்பதுதான் இப்படத்தின் கதை. நிஜக்கதையை அடிப்படையாக வைத்து ஆடுஜீவிதம் என்ற பெயரில் பென்யாமின் என்பவர் எழுதிய நாவல் 2008-ம் ஆண்டில் வெளியாகி 5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. அந்த நாவலை அடிப்படையாக வைத்து ஆடுஜீவிதம் படத்தை எடுத்திருக்கிறார்கள்.</p>
  238.  
  239.  
  240.  
  241. <p>பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் போலன்றி இதை தமிழிலும் வெளியிட்டுள்ளதால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இப்படத்தைப் பற்றிய சில முதல் நாள் விமர்சனங்கள்..</p>
  242.  
  243.  
  244.  
  245. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">நடிகர் அக்ஷய் குமார்:</mark></strong></h1>
  246.  
  247.  
  248.  
  249. <p>பிருத்விராஜ் என்னை விட சிறந்த நடிகர்.., நான் அவரிடம் நடிப்பை கற்றுக் கொண்டேன்.</p>
  250.  
  251.  
  252.  
  253. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">நடிகர் சூர்யா:</mark></strong></h1>
  254.  
  255.  
  256.  
  257. <p>உயிர் பிழைக்கும் போராட்டத்தின் கதையை சொல்ல 14 ஆண்டுகால உழைப்பு. இதை அனைத்தையும் சேர்த்து படமாக சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் கிடைக்கும். இயக்குனர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ், ஏ.ஆர். ரஹ்மான் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.</p>
  258.  
  259.  
  260.  
  261. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">Saravanakarthikeyan Chinnadurai:</mark></strong></h1>
  262.  
  263.  
  264.  
  265. <p>மிகச் சுமார்.</p>
  266.  
  267.  
  268.  
  269. <p>பிரச்சனையில் சிக்கிய நாயகன் அழுது கொண்டே இருந்தால் அது காவியமாகி விடுமா என்ன! தவிர, ப்ரித்விராஜ் நடிப்பும் சிறப்பாகக் குறிக்குமளவு இல்லை.</p>
  270.  
  271.  
  272.  
  273. <p>ஆனால் ஒரு விஷயத்தில் இயக்குநர் நம்மைப் படத்தோடு ஒன்றச் செய்து விடுகிறார். ஆம், நாயகனோடு சேர்ந்து நாமும் எப்படா இதிலிருந்து தப்பிப்போம் எனத் தவிக்க ஆரம்பித்து விடுகிறோம்.<br>Such a tiresome experience.</p>
  274.  
  275.  
  276.  
  277. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">ராஜா நவநீதம்:</mark></strong></h1>
  278.  
  279.  
  280.  
  281. <p>வெயில் தாங்க முடியாமல் தியேட்டருக்கு போய் சில்லனு உட்காந்திருக்கானுங்க, அங்கையும் பிரித்விராஜ் பாலைவனம் வெயில்ல கஷ்டப்படறாராம்! எல்லாம் சேர்ந்து ஒப்பாரி வைக்கிறாங்களாம்…</p>
  282.  
  283.  
  284.  
  285. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">பிலிம் பீட்:</mark></strong></h1>
  286.  
  287.  
  288.  
  289. <p>சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வைவர் த்ரில்லர்கள் நிறைய வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதே கதை தான். பனி மலையில் விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து விட அங்கிருக்கும் சிலர் எப்படி தப்பித்து வருகின்றனர் என்பது தான் கதை. அதே போல இந்த கதையும் ரத்தமும் சதையுமாக ஒவ்வொரு காட்சிகளிலும் உயிர்ப்புடனும் வலியுடனும் ரசிகர்களை தவிக்க வைத்து விடுகிறது.</p>
  290.  
  291.  
  292.  
  293. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">Nivinaddicts</mark></strong></h1>
  294.  
  295.  
  296.  
  297. <p>ஆடுஜீவிதம் படத்தில் பிருத்விராஜின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். இது விருதுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. படம் முழுக்க விறுவிறுப்பாக உள்ளது</p>
  298.  
  299.  
  300.  
  301. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">Swayam Kumar Das</mark></strong></h1>
  302.  
  303.  
  304.  
  305. <p>ஆடுஜீவிதம் படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது. பிருத்விராஜ் நடிப்பில் மிளிர்கிறார். இயக்குனர் பிளெஸி கதையை ஆழமாக சொல்லி உள்ளார். அமலாபால் மற்றும் இதர கதாபாத்திரங்களின் நடிப்பும் அருமை. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை வெறித்தனமாக உள்ளது</p>
  306.  
  307.  
  308.  
  309. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#e4aa6f" class="has-inline-color">Moviemaniac</mark></strong></h1>
  310.  
  311.  
  312.  
  313. <p>பிருத்விராஜூக்கு அத்தனை அவார்டுகளையும் தூக்கிக் கொடுங்கள். நீங்கள் இந்தியாவை பெருமைடைய செய்துள்ளீர்கள்</p>
  314. <p>The post <a href="https://wowtam.com/4-will-the-lifestyle-win-first-day-reviews/25235/">ஆடுஜீவிதம் ஜெயிக்குமா? – First Day Reviews</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  315. ]]></content:encoded>
  316. <wfw:commentRss>https://wowtam.com/4-will-the-lifestyle-win-first-day-reviews/25235/feed/</wfw:commentRss>
  317. <slash:comments>0</slash:comments>
  318. </item>
  319. <item>
  320. <title>விஜய்யுடன் இணைந்து செயல்பட தயார் – ஓபிஎஸ் மகன் &#8211; அரசியலில் இன்று;</title>
  321. <link>https://wowtam.com/1-ready-to-work-with-vijay-son-of-ops-today-in-politics/25231/</link>
  322. <comments>https://wowtam.com/1-ready-to-work-with-vijay-son-of-ops-today-in-politics/25231/#respond</comments>
  323. <dc:creator><![CDATA[Saikumar]]></dc:creator>
  324. <pubDate>Thu, 28 Mar 2024 10:49:49 +0000</pubDate>
  325. <category><![CDATA[Uncategorized]]></category>
  326. <category><![CDATA[000 Translation results Translation result Vijay]]></category>
  327. <category><![CDATA[88 / 5]]></category>
  328. <category><![CDATA[Kathir Anand]]></category>
  329. <category><![CDATA[katir āṉant]]></category>
  330. <category><![CDATA[maṉcūr alikāṉ]]></category>
  331. <category><![CDATA[Mansoor Ali Khan]]></category>
  332. <category><![CDATA[ō.Pi.Ravīntiranāt]]></category>
  333. <category><![CDATA[OP Rabindranath]]></category>
  334. <category><![CDATA[ōpi'es makaṉ]]></category>
  335. <category><![CDATA[OPS Magan]]></category>
  336. <category><![CDATA[ṭārc laiṭ ciṉṉam]]></category>
  337. <category><![CDATA[Torch Light Chinnam]]></category>
  338. <category><![CDATA[Vijay]]></category>
  339. <category><![CDATA[ஓ.பி. ரவீந்திரநாத்]]></category>
  340. <category><![CDATA[ஓபிஎஸ் மகன்]]></category>
  341. <category><![CDATA[கதிர் ஆனந்த்]]></category>
  342. <category><![CDATA[டார்ச் லைட் சின்னம்]]></category>
  343. <category><![CDATA[மன்சூர் அலிகான்]]></category>
  344. <category><![CDATA[விஜய்]]></category>
  345. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25231</guid>
  346.  
  347. <description><![CDATA[<p>விஜய்யுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.</p>
  348. <p>The post <a href="https://wowtam.com/1-ready-to-work-with-vijay-son-of-ops-today-in-politics/25231/">விஜய்யுடன் இணைந்து செயல்பட தயார் – ஓபிஎஸ் மகன் &#8211; அரசியலில் இன்று;</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  349. ]]></description>
  350. <content:encoded><![CDATA[
  351. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-cyan-blue-color">விஜய்யுடன் இணைந்து செயல்பட தான் தயாராக இருப்பதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.</mark></strong></h1>
  352.  
  353.  
  354.  
  355. <p>தேனி தொகுதியின் தற்போதைய எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:</p>
  356.  
  357.  
  358.  
  359. <p>அன்பு சகோதர் விஜய் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார். மக்களுக்கு யார் நலத்திட்டங்களை செய்தாலும் நல்ல விஷயம்தான். விஜய் கட்சி தொடங்கியது அவரது அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு பாதையை அவர் வகுத்துத் தந்தால் அவருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். போடி தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நிற்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நிற்பேன்.<br>இவ்வாறு அவர் கூறினார்.</p>
  360.  
  361.  
  362.  
  363. <hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
  364.  
  365.  
  366.  
  367. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">மேக்கப் போட்டு வந்திருக்கீங்களா? – வாக்காளர்களிடம் கேட்ட கதிர் ஆனந்த்</mark></strong></h1>
  368.  
  369.  
  370.  
  371. <p>திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம், பி.கே.புரம் ஆகிய இடங்களில் பிரச்ச்சாரத்தில் ஈடுபட்டார்.</p>
  372.  
  373.  
  374.  
  375. <p>அபோது மக்களிடம் பேசிய அவர், “என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க… எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா… ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா.. உங்க முகத்தை பார்க்கும் போது பிரகாசமா இருக்கு.</p>
  376.  
  377.  
  378.  
  379. <p>நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு… அது உண்மைதானா? நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்சதும் எல்லா மகளிருக்கும் மாதம் ரூ.1,000 கிடைக்க ஏற்பாடு செய்வோம்” என்றார்.</p>
  380.  
  381.  
  382.  
  383. <hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
  384.  
  385.  
  386.  
  387. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-green-cyan-color">டார்ச் லைட் சின்னத்தை நிராகரித்த மன்சூர் அலிகான்</mark></strong></h1>
  388.  
  389.  
  390.  
  391. <p>டார்ச் லைட் சின்னத்தை தனக்கு வழங்குவதாக தேர்தல் கமிஷன் கூறியதாகவும், ஆனால் அந்த சின்னத்தை தான் நிராகரித்ததாகவும் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.</p>
  392.  
  393.  
  394.  
  395. <p>இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் முதல் நாளில் நான்தான் மனுத்தாக்கல் செய்தேன். எனக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் வருகிற 30-ந்தேதி முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம்.</p>
  396.  
  397.  
  398.  
  399. <p>அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசை வேரறுக்க வேண்டும்.</p>
  400.  
  401.  
  402.  
  403. <p>இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.</p>
  404. <p>The post <a href="https://wowtam.com/1-ready-to-work-with-vijay-son-of-ops-today-in-politics/25231/">விஜய்யுடன் இணைந்து செயல்பட தயார் – ஓபிஎஸ் மகன் &#8211; அரசியலில் இன்று;</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  405. ]]></content:encoded>
  406. <wfw:commentRss>https://wowtam.com/1-ready-to-work-with-vijay-son-of-ops-today-in-politics/25231/feed/</wfw:commentRss>
  407. <slash:comments>0</slash:comments>
  408. </item>
  409. <item>
  410. <title>விவேக் மகள் திடீர் திருமணம் – காதலரை கைப்பிடித்தார்!</title>
  411. <link>https://wowtam.com/2-viveks-daughter-suddenly-married-took-her-lover-by-the-hand/25225/</link>
  412. <comments>https://wowtam.com/2-viveks-daughter-suddenly-married-took-her-lover-by-the-hand/25225/#respond</comments>
  413. <dc:creator><![CDATA[கட்டுரை]]></dc:creator>
  414. <pubDate>Thu, 28 Mar 2024 10:30:07 +0000</pubDate>
  415. <category><![CDATA[வாவ் சினிமா]]></category>
  416. <category><![CDATA[#marriage]]></category>
  417. <category><![CDATA[Arul Selvi]]></category>
  418. <category><![CDATA[Bharat]]></category>
  419. <category><![CDATA[blessings]]></category>
  420. <category><![CDATA[greetings]]></category>
  421. <category><![CDATA[Padmavati Nagar]]></category>
  422. <category><![CDATA[saplings]]></category>
  423. <category><![CDATA[Tejaswini]]></category>
  424. <category><![CDATA[Vivek's daughter]]></category>
  425. <category><![CDATA[Wife]]></category>
  426. <category><![CDATA[young king]]></category>
  427. <category><![CDATA[அருள் செல்வி]]></category>
  428. <category><![CDATA[ஆசிககள்]]></category>
  429. <category><![CDATA[இளையராஜா]]></category>
  430. <category><![CDATA[திருமணம்]]></category>
  431. <category><![CDATA[தேஜஸ்வினி]]></category>
  432. <category><![CDATA[பத்மாவதி நகர்]]></category>
  433. <category><![CDATA[பரத்]]></category>
  434. <category><![CDATA[மனைவி]]></category>
  435. <category><![CDATA[மரக்கன்றுகள்]]></category>
  436. <category><![CDATA[வாழ்த்துக்கள்]]></category>
  437. <category><![CDATA[விவேக் மகள்]]></category>
  438. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25225</guid>
  439.  
  440. <description><![CDATA[<p>திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விவேக் ஆசைப்படி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளுடன் மூலிகை செடிகளின் கன்றுகளையும் விவேக்கின் மனைவி அருள் செல்வி வழங்கினார்.</p>
  441. <p>The post <a href="https://wowtam.com/2-viveks-daughter-suddenly-married-took-her-lover-by-the-hand/25225/">விவேக் மகள் திடீர் திருமணம் – காதலரை கைப்பிடித்தார்!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  442. ]]></description>
  443. <content:encoded><![CDATA[
  444. <p><strong>தேனி கண்ணன்</strong></p>
  445.  
  446.  
  447.  
  448. <hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
  449.  
  450.  
  451.  
  452. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-amber-color">நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு நேற்று காலையில் திடீர் திருமணம் நடந்துள்ளது. பெரிய அளவில் ஆடம்பரங்கள் ஏதும் இல்லாமல், குடும்பத்தார் முன்னிலையில் இந்த திருமணம் நடந்திருக்கிறது.</mark></strong></h1>
  453.  
  454.  
  455.  
  456. <p>விவேக்கின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி அருள் செல்வி குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். விவேக்கின் மகள் தேஜஸ்வினி, பெங்களூருவில் தங்கி கணினி துறையில் பணியாற்றி வந்தார். அங்கு தேஜஸ்வினியுடன் பணிபுரிந்து வந்த பரத் என்ற சென்னை வாலிபருக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்திருக்கிறது. இரு வீட்டாரும் அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, இன்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.</p>
  457.  
  458.  
  459.  
  460. <p>விவேக்கின் மனைவி அருள்ச்செல்வி கடந்த சில வாரங்களாக இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார். அதன்படி நேற்று (27-3-24) காலை சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பத்மாவதி நகர் பகுதியில் அமைந்த விவேக்கின் வீட்டில் மிக எளிய முறையில் இரு வீட்டாரின் பெரியோர்கள் முன்னிலையில் தேஜஸ்வினிக்கும் பரத்திக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு திரையுலகினரை சார்ந்த யாருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. .</p>
  461.  
  462.  
  463.  
  464. <p>குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்திற்கு அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்பு வாசிகள் மட்டுமே வந்திருந்தனர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விவேக் ஆசைப்படி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளுடன் மூலிகை செடிகளின் கன்றுகளையும் விவேக்கின் மனைவி அருள் செல்வி வழங்கினார்.</p>
  465.  
  466.  
  467.  
  468. <p>விவேக் இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் தனது இளைய மகள் பிறந்தவுடன் இளையராஜாவை பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர்தான் விவேக்கின் மகளுக்கு தேஜஸ்வினி என்று பெயர் வைத்தார்.</p>
  469.  
  470.  
  471.  
  472. <h1 class="wp-block-heading"><strong>விவேக்கின் மகள் தேஜஸ்வனிக்கு திருமணம் நடந்த தகவல் இணையத்தில் வெளியாகி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது ரசிகர்கள் பலரும் விவேக்கை நினைவு கூர்ந்து அவரது மகளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள்.</strong></h1>
  473. <p>The post <a href="https://wowtam.com/2-viveks-daughter-suddenly-married-took-her-lover-by-the-hand/25225/">விவேக் மகள் திடீர் திருமணம் – காதலரை கைப்பிடித்தார்!</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  474. ]]></content:encoded>
  475. <wfw:commentRss>https://wowtam.com/2-viveks-daughter-suddenly-married-took-her-lover-by-the-hand/25225/feed/</wfw:commentRss>
  476. <slash:comments>0</slash:comments>
  477. </item>
  478. <item>
  479. <title>சித்தார்த் அதிதி ராவ் திருமணமா?</title>
  480. <link>https://wowtam.com/5-is-siddharth-aditi-rao-married/25221/</link>
  481. <comments>https://wowtam.com/5-is-siddharth-aditi-rao-married/25221/#respond</comments>
  482. <dc:creator><![CDATA[Saikumar]]></dc:creator>
  483. <pubDate>Thu, 28 Mar 2024 09:23:51 +0000</pubDate>
  484. <category><![CDATA[Uncategorized]]></category>
  485. <category><![CDATA[Aditi Rao]]></category>
  486. <category><![CDATA[Divorce]]></category>
  487. <category><![CDATA[lokesh kanagaraj]]></category>
  488. <category><![CDATA[love]]></category>
  489. <category><![CDATA[Maha Samutram]]></category>
  490. <category><![CDATA[Marriage]]></category>
  491. <category><![CDATA[rajinikanth]]></category>
  492. <category><![CDATA[Siddharth]]></category>
  493. <category><![CDATA[அதிதி ராவ்]]></category>
  494. <category><![CDATA[காதல்]]></category>
  495. <category><![CDATA[சித்தார்த்]]></category>
  496. <category><![CDATA[திருமணம்]]></category>
  497. <category><![CDATA[மஹா சமுத்திரம்]]></category>
  498. <category><![CDATA[ரஜினி]]></category>
  499. <category><![CDATA[லோகேஷ் கனகராஜ்]]></category>
  500. <category><![CDATA[விவாகரத்து]]></category>
  501. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25221</guid>
  502.  
  503. <description><![CDATA[<p>மேலும் சித்தார்த்த் குடும்பத்தின் வேண்டுகோளின் படி, திருமண சடங்குகளை தமிழ்நாட்டில் இருந்து வரழைக்கப்பட்ட புரோகிதர்கள் நடத்தியிருக்கிறார்கள்.</p>
  504. <p>The post <a href="https://wowtam.com/5-is-siddharth-aditi-rao-married/25221/">சித்தார்த் அதிதி ராவ் திருமணமா?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  505. ]]></description>
  506. <content:encoded><![CDATA[
  507. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-luminous-vivid-amber-color">சித்தார்த், அதிதி ராவ் இவர்கள் இருவருக்குமிடையே ஏறக்குறைய மூன்று வருட தொடர்ந்த காதலன் – காதலி உறவு முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.</mark></strong></h1>
  508.  
  509.  
  510.  
  511. <p>இவர்கள் இருவரும் ‘மஹா சமுத்திரம்’ என்ற படத்தில் நடித்தார்கள். இந்தப்படம் 2021-ல் வெளியானது. அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இவர்கள் இருவருக்குமிடையில் ஒரு புரிதல் உருவாகிவிட்டது. அதன்பிறகு காதல் வைரஸை போல் தாக்க, இவர்கள் இருவரும் அதை எதிர்த்து தாக்குப்பிடிக்க முடியாமல், லிவ் – இன் உறவுக்கு மாறிவிட்டதாக ஒரு கிசுகிசு இன்னும் இருந்து வருகிறது.</p>
  512.  
  513.  
  514.  
  515. <p>இவர்கள் இருவரையும் ஜோடியாக பல இடங்களில் பலர் பார்த்தாலும், இவர்கள் இருவரும் தங்களுக்கு காதல் இருக்கிறதா இல்லையா என்று இதுவரை வாயைத் திறக்கவில்லை. இந்நிலையில்தான், இவர்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.</p>
  516.  
  517.  
  518.  
  519. <p>தெலங்கானாவில் இருக்கும் வனபர்தி மாவட்டத்தில் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீரங்கநாயகசுவாமி கோயில் சந்நிதானத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள். இந்த கோயிலில் வைத்து திருமணம் நடக்க காரணம், அதிதி ராவ் தாத்தா இந்த கோயிலின் முக்கிய தலைமை தர்மகர்த்தா.</p>
  520.  
  521.  
  522.  
  523. <p>மேலும் சித்தார்த்த் குடும்பத்தின் வேண்டுகோளின் படி, திருமண சடங்குகளை தமிழ்நாட்டில் இருந்து வரழைக்கப்பட்ட புரோகிதர்கள் நடத்தியிருக்கிறார்கள்.</p>
  524.  
  525.  
  526.  
  527. <p>சித்தார்த், அதிதி ராவ் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். இதனால் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்தான். சித்தார்த் தனது காதலி மேக்னாவை 2003-ல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு, திருமண உறவு எழவே விவாகரத்து வரை போய்விட்டது. இதற்குப்பின் சித்தார்த் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பல நடிகைகளுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது.</p>
  528.  
  529.  
  530.  
  531. <h1 class="wp-block-heading"><strong>இவர்களது கல்யாணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. சித்தார்த்தும், அதிதியும் இப்பொழுதாவது சொன்னால்தான் நீண்ட நாள் கிசுகிசுவுக்கு ஒரு முடிவு வரும்.</strong></h1>
  532.  
  533.  
  534.  
  535. <hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
  536.  
  537.  
  538.  
  539. <h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#d11515" class="td_text_highlight_marker">பதட்டத்தில் லோகேஷ் கனகராஜ்</span></strong></h1>
  540.  
  541.  
  542.  
  543. <p>தமிழ் சினிமாவில் எந்தளவிற்கு பரபரப்பின் உச்சத்தில் இருந்தாரோ, அதே அளவுக்கு பதட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.</p>
  544.  
  545.  
  546.  
  547. <p>ஒரே காரணம் ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் படம்தான்.</p>
  548.  
  549.  
  550.  
  551. <p>லோகேஷ் கனகராஜின் படங்களில் இரண்டாவது பாதி பெரும்பாலும் திரைக்கதையில் வலுவில்லாமலேயே இருக்கிறது என்ற கமெண்ட்தான் லோகேஷ் கனகராஜை இப்படி பதட்டப்பட வைத்திருக்கிறது,</p>
  552.  
  553.  
  554.  
  555. <p>ரஜினியைப் பொறுத்தவரை, முதலில் கதை கேட்பார். அந்த கதை பிடித்திருந்தால், பின்பு அதை திரைக்கதையாக விறுவிறுப்பாக இருக்கும்படி எழுத சொல்வார். அந்த வேலை முடிந்தால் மீண்டும் கதையை கேட்பார். தேவைப்பட்டால் சில திருத்தங்களைச் சொல்வார். கதை விஷயம் பக்காவாக இருந்தால், திரும்ப தொல்லை கொடுக்கமாட்டார்.</p>
  556.  
  557.  
  558.  
  559. <p>ஜெயிலரை பொறுத்தவரையில், கதை திரைக்கதை விவாதத்தில் சீனியர் இயக்குநரையும் கூடவே வைத்திருக்கும்படி ரஜினி கூறிவிட்டார். இதெல்லாம் சேர்ந்துதான் லோகேஷை படபடக்க வைத்திருக்கிறதாம்.</p>
  560.  
  561.  
  562.  
  563. <p>வழக்கம்போல் தனது குழுவோடு, ஏதாவது மலைப் பிரதேசத்திற்குப் போய், சமைத்து சாப்பிட்டு கதை யோசிப்பதை இந்த முறை லோகேஷ் தவிர்த்துவிட்டாராம். விளையாட்டுத்தனமாக இருந்தால், கவனம் சிதறிவிடும் என்பதால், அடிக்கடி டிஸ்கஷன் டூரை கைவிட்டுவிட்டாராம்,</p>
  564.  
  565.  
  566.  
  567. <h1 class="wp-block-heading"><strong>இப்போது ரஜினி லோகேஷ் கனகராஜூவுக்கு ஜூன் மாதம் வரை அவகாசம் கொடுத்திருக்கிறாராம். அதற்குள் திரைக்கதையை முடித்துவிட்டு, ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகளையும் பார்த்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் லோகேஷ்</strong></h1>
  568. <p>The post <a href="https://wowtam.com/5-is-siddharth-aditi-rao-married/25221/">சித்தார்த் அதிதி ராவ் திருமணமா?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  569. ]]></content:encoded>
  570. <wfw:commentRss>https://wowtam.com/5-is-siddharth-aditi-rao-married/25221/feed/</wfw:commentRss>
  571. <slash:comments>0</slash:comments>
  572. </item>
  573. <item>
  574. <title>பிராமணர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னாரா பெரியார்? &#8211; ரஞ்சனி காயத்ரி சொல்வது சரியா?</title>
  575. <link>https://wowtam.com/4-did-periyar-order-the-genocide-of-brahmins-is-ranjani-gayatri-right/25218/</link>
  576. <comments>https://wowtam.com/4-did-periyar-order-the-genocide-of-brahmins-is-ranjani-gayatri-right/25218/#comments</comments>
  577. <dc:creator><![CDATA[தளவாய் சுந்தரம்]]></dc:creator>
  578. <pubDate>Wed, 27 Mar 2024 14:03:38 +0000</pubDate>
  579. <category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
  580. <category><![CDATA[அண்ணாமலை]]></category>
  581. <category><![CDATA[ஈவெரா]]></category>
  582. <category><![CDATA[உமா ஆனந்த்]]></category>
  583. <category><![CDATA[கறுப்புப் பிரதிகள் நீலகண்டன்]]></category>
  584. <category><![CDATA[சங்கீத கலாநிதி விருது]]></category>
  585. <category><![CDATA[சாவித்திரி கண்ணன்]]></category>
  586. <category><![CDATA[டி.எம். கிருஷ்ணா]]></category>
  587. <category><![CDATA[திருச்சூர் சகோதரர்கள்]]></category>
  588. <category><![CDATA[துஷ்யந்த் ஸ்ரீதர்]]></category>
  589. <category><![CDATA[பாஜக]]></category>
  590. <category><![CDATA[பெரியாரிஸ்ட்கள்]]></category>
  591. <category><![CDATA[பெரியார்]]></category>
  592. <category><![CDATA[மியூசிக் அகாதமி]]></category>
  593. <category><![CDATA[முரளி]]></category>
  594. <category><![CDATA[ரஞ்சனி காயத்ரி]]></category>
  595. <category><![CDATA[விசாகா ஹரி]]></category>
  596. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25218</guid>
  597.  
  598. <description><![CDATA[<p>அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது.</p>
  599. <p>The post <a href="https://wowtam.com/4-did-periyar-order-the-genocide-of-brahmins-is-ranjani-gayatri-right/25218/">பிராமணர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னாரா பெரியார்? &#8211; ரஞ்சனி காயத்ரி சொல்வது சரியா?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  600. ]]></description>
  601. <content:encoded><![CDATA[
  602. <p>கர்நாடக இசை இரட்டையர்களான ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள், டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மியூசிக் அகாதமி தலைவர் முரளிக்கு எழுதிய இரண்டு கடிதங்களில், ‘பிராமணர்களை இனப் படுகொலை செய்யச் சொன்னவர் பெரியார்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில் பெரியார் அப்படி சொன்னாரா?</p>
  603.  
  604.  
  605.  
  606. <p><strong>ரஞ்சனி &#8211; காயத்ரி என்ன சொல்கிறார்கள்?</strong></p>
  607.  
  608.  
  609.  
  610. <p>கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மியூசிக் அகாதமி தலைவர் முரளிக்கு இரண்டு கடிதங்களை எழுதியுள்ளார்கள், கர்நாடக இசை இரட்டையர்களான ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள்.</p>
  611.  
  612.  
  613.  
  614. <p>இதில் முதல் கடிதத்தில், ‘‘பிராமணர்கள்’ இனப்படுகொலையை வெளிப்படையாக ஆதரித்த, பிராமண சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பலமுறை கேவலமான தகாத வார்த்தைகளால் அழைத்து துஷ்பிரயோகம் செய்த, சொற்பொழிவுகளில் இழிமொழியை இடைவிடாமல் பாடுபட்ட ஈவெரா போன்ற ஒரு நபரை டி எம் கிருஷ்ணா புகழ்வதை கவனிக்காமல் இருப்பது ஆபத்தானது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.</p>
  615.  
  616.  
  617.  
  618. <p>இரண்டாவது கடிதத்தில், “இனப்படுகொலை வெறியர்களுக்கும் நியாயமான சொற்பொழிவுகளுக்கும் மறைமுக மன்னிப்புக் கேட்பவர்களாக இருக்க மறுத்துவிட்டோமா? ஆம்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.</p>
  619.  
  620.  
  621.  
  622. <p>முதல் கடிதத்தில் ஈவெரா என்று குறிப்பிட்டு எழுதிய ரஞ்சனி – காயத்ரி சகோதரிகள் இரண்டாவது கடிதத்தில் பெரியார் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், ‘இனப்படுகொலை வெறியர்கள்’ என்று அவரையேக் குறிப்பிடுகிறார்கள்.</p>
  623.  
  624.  
  625.  
  626. <p>இதற்கு பெரியாரிஸ்ட்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். பெரியாரியவாதியும் ‘கறுப்புப் பிரதிகள்’ பதிப்பக உரிமையாளருமான நீலகண்டன், “பிராமணர்களை படுகொலை செய்ய நினைத்தவர் பெரியார்’ என கூறியுள்ள இருவர் மீதும் பெரியார்&nbsp; எங்கு அப்படி சொல்லியுள்ளார் என ஆதாரம் கேட்டு திராவிடர் கழகம் வழக்கு தொடரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.</p>
  627.  
  628.  
  629.  
  630. <p>பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், “டி.எம். கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்படுவதை சாக்காக வைத்து பெரியார் பெரிய அளவில் தாக்கப்பட்டு வருகிறார்! பெரியார் இனப் படுகொலை செய்யத் துண்டியதாக அபாண்ட பழி சுமத்துகிறார்கள். மீண்டும், மீண்டும் இந்தப் பழியை ரஞ்சனி, காயத்ரி, துஷ்யந்த் ஸ்ரீதர், விசாகா ஹரி, திருச்சூர் சகோதரர்கள் மட்டுமல்ல, பாஜகவின் அண்ணாமலை, உமா ஆனந்த் உள்ளிட்ட பலர் பெரியாரை இழிவு படுத்தும் வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை மாற்றுகிறார்கள்! ஆனால், பெரியார் அப்படிப்பட்டவரல்ல, இவர்கள் புரிதலே தவறு’ என்கிறார் சாவித்திரி கண்ணன்.</p>
  631.  
  632.  
  633.  
  634. <p>எழுத்தாளரும் ஜெயகாந்தன் மகளுமான தீபலஷ்மி, “பெரியார் காலம் தொட்டு இதுவரைக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கிடையாது. கேட்டாலும் தர மாட்டார்கள். ஆனால், வதந்தியை வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள்” என்கிறார் காட்டமாக.</p>
  635.  
  636.  
  637.  
  638. <p><strong>உண்மையில் பெரியார் என்ன சொன்னார்?</strong><strong></strong></p>
  639.  
  640.  
  641.  
  642. <p>இது தொடர்பாக ‘பெரியார் பிராமணர்களின் எதிரியா?’ நூலின் ஆசிரியர் &nbsp;சோழ. நாகராஜன் எழுதியுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.</p>
  643.  
  644.  
  645.  
  646. <p>‘அது காந்தியார் படுகொலை செய்யப்பட்டிருந்த சமயம்.&nbsp; திருவாரூர் பக்கம், நன்னிலத்தை அடுத்த சன்னா நல்லூரில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம். வழக்கம்போல பிராமணியத்துக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்த ஒரு இளம் பேச்சாளர், காந்தி படுகொலைச் சம்பவத்தைத் தொடுகிறார். கோட்ஸே ஒரு பிராமணர் என்பதை அம்பலப்படுத்தும் அவர், தமிழ்நாட்டு பிராமணர்களை விமரிசிக்கத் தொடங்குகிறார்.</p>
  647.  
  648.  
  649.  
  650. <p>உடனே மேடையில் அமர்ந்திருந்த பெரியார் பலகைகொண்டு அமைக்கப்பட்டிருந்த மேடையின் தரையைத் தன் கைத்தடியால் தட்டி ஒலியெழுப்புகிறார். பெரியார் இப்படித் தடியைக்கொண்டு தட்டினால் அது ஒரு எச்சரிக்கை சமிக்ஞை. அதற்கான பொருள் கழகத்தினருக்குத்தான் தெரியும்: ‘இந்தப் பேச்சு தவிர்க்கப்பட வேண்டியது, முடித்துக்கொள்!’ &#8211; என்பதே அதன் அர்த்தம்.</p>
  651.  
  652.  
  653.  
  654. <p>பேச்சை முடித்துக்கொண்ட அந்த இளைஞர் முகம் வாடியிருக்கிறது. பிராமணியதின் தீமையை மக்களுக்கு உணர்த்த இது எவ்வளவு நல்ல சந்தர்ப்பம்&#8230; அதைப்போய் பெரியார் தடுத்துவிட்டாரே என்று.</p>
  655.  
  656.  
  657.  
  658. <p>அப்போது அந்தப் பேச்சாளரிடம் பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்: ‘நமக்கு பார்ப்பனியத்தோடுதான் முரண். தனிப்பட்ட பார்ப்பனர்களோடல்ல. தவிரவும், நாடு இப்போது இருக்கிற நிலையில் இப்படிப் பேசலாமா? மக்கள் ஏற்கெனவே கொந்தளிப்பில் இருக்கிறபோது அதைத் தூண்டிவிடுற மாதிரிப் பேசுவது கலவரங்களை உண்டாக்காதா? சமூகத்தைப் பிளவுபடுத்துவதா நம் நோக்கம்?” என்று கூறியதாக அவர் பதிவு செய்துள்ளார்.</p>
  659.  
  660.  
  661.  
  662. <p>மேலும், 7.2.1948 அன்று ‘குடிஅரசு’ ஏட்டில் பெரியார் இப்படி எழுதினார்: &#8220;காந்தியாரின் இடத்தை நிறைவுசெய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்களது அரசியல், மத வேறுபாடுகளைக் கடந்து சகோதர பாவத்துடன் நடந்துகொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டு திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வைப்பர்!&#8221;&nbsp;</p>
  663.  
  664.  
  665.  
  666. <p>அச்சமயம் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி அகில இந்திய வானொலியில் அவர் உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.</p>
  667.  
  668.  
  669.  
  670. <p>அதனையடுத்து 22.2.1948 அன்றைய ‘விடுதலை’யில் இதுபற்றி விரிவாக எழுதினர் பெரியார். அதில், ‘பார்ப்பான் ஒருவன் சுட்டான் என்ற காரணத்திற்காக அந்தப் பார்ப்பனரைத் திட்டிவிடுவதாலோ அல்லது அந்தப் பார்ப்பன சமூகத்தையே அழித்துவிடுவதாலோ எத்தகைய உருப்படியான பலனும் ஏற்பட்டுவிடாது.</p>
  671.  
  672.  
  673.  
  674. <p>நான் கூறுகிறேன், சுட்டது பார்ப்பான் அல்ல, சுட்டது கைத் துப்பாக்கி. அந்த பார்ப்பான் மீது கோபித்துக் கொள்வதாயிருந்தால், அந்த அளவுக்கேனும் அந்தப் பார்ப்பானின் கைக்கருவியாக இருந்த அந்தத் துப்பாக்கியின் மீது நாம் கோபித்துக்கொண்டாக வேண்டும்; அதை முதலில் துண்டு துண்டாய் உடைத்துத் தூள்தூளாக்க வேண்டும்.</p>
  675.  
  676.  
  677.  
  678. <p>காந்தியாரைச் சுட்டுக்கொல்ல உதவியாயிருந்த துப்பாக்கியின் மீது நாம் எவ்வளவு கோபப்படலாமோ, எவ்வளவு பழிக்கலாமோ அந்த அளவுக்குத்தான் அதை உபயோகப்படுத்திய பார்ப்பான் மீதும் நாம் கோபித்துக்கொள்ள முடியும்; பழிக்க முடியும். அவனைப் பழிப்பதாயிருந்தால் அதே அளவுக்கேனும் அவன் பின்னாடி இருந்துகொண்டு, அவனுக்கு ஆதரவாய் இருந்த மற்றவர்களையும் பழிக்க நாம் சித்தமாயிருக்க வேண்டும்.</p>
  679.  
  680.  
  681.  
  682. <p>அவனும் அந்தத் துப்பாக்கிபோல், அவர்களுக்கு ஒரு கருவியாக அமைந்துவிட்டான். மதத்தின் பேரால் உள்ள மூடநம்பிக்கைக் கருத்துகளும் சாதியின் பேரால் உள்ள ஆசார அனுஷ்டானங்களும் மற்றும் கடவுள் சாஸ்திரம் இவைகள் பேரால் உள்ள அறியாமையுந்தான் இம்மாதிரிக் காரியத்தைச் செய்யும்படி அவனைச் செய்துவிட்டன. இனியேனும் இப்படிப்பட்ட காரியம் நடவாமல் இருக்க வேண்டும்.</p>
  683.  
  684.  
  685.  
  686. <p>அவனைத் தூக்கில் போட்டுவிடுவதாலோ அல்லது அவன் சேர்ந்திருந்த ஸ்தாபனத்தைக் கலைத்துவிடுவதாலோ அல்லது அவனுக்கு ஆதரவாயிருந்த அத்தனை பேரையும் அழித்துவிடுவதாலோ இப்படிப்பட்ட காரியம் நின்றுவிடாது. இவை வெறும் தற்காலிக சாந்தியாகத்தான் இருக்க முடியும். இது ஒருபோதும் நிரந்தரமான சாந்தியாகிவிடாது.</p>
  687.  
  688.  
  689.  
  690. <p>இப்படிப்பட்ட கொலைகாரர்கள் தோன்ற எது ஆதாரமாயிருந்ததோ அதை அழித்து ஒழிக்க வேண்டும். ஒரு சமுதாயத்தையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அல்லது ஒரு சாதியையோ அப்படியே அழித்துவிடுவதால் இக்கொடுமை மறைந்துபோகாது…</p>
  691.  
  692.  
  693.  
  694. <p>காந்தியாரைக் கொன்றது ஒரு பார்ப்பான் என்று கூறப்படுகிறது. சித்தானந்தரைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று கருதப்படுகிறது. இந்தப் பார்ப்பானோ அல்லது, அந்த முஸ்லிமோ தனியாகத் தோன்றி இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துவிட்டதாக நாம் கூறிவிட முடியாது.</p>
  695.  
  696.  
  697.  
  698. <p>இம்மாதிரிச் சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன என்பதற்குச் சரித்திர ஆதாரங்களே இன்றும் இருந்துவருகின்றன.</p>
  699.  
  700.  
  701.  
  702. <p>மதுரை மாநகரில் 8,000 சமணர்கள் சைவத்தை எதிர்த்ததற்காகக் கழுவேற்றப்பட்டார்கள். அவர்களைக் கழுவேற்றியவன் பார்ப்பான் அல்லன். முஸ்லிமும் அல்லன். பின் யார்? அன்றைய மதக் கருத்துப்படி அரசன் அவர்களைக் கழுவேற்ற ஆணையிட்டான். ஆகவே, அவனல்லன் கழுவேற்றியது; அவன் தழுவியிருந்த மதம்தான் அவர்களைக் கழுவேற்றும்படி அவனைத் தூண்டியது.</p>
  703.  
  704.  
  705.  
  706. <p>நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால், மதம் அற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும்&#8230; திராவிடர் கழகம் கலகத்திற்கோ கொள்ளைக்கோ பலாத்காரத்திற்கோ இருந்துவரவில்லை.</p>
  707.  
  708.  
  709.  
  710. <p>அதுவும் திராவிடர் கழகம் எனது கைக்கு வந்தது முதற்கொண்டு, அதில் நான் சேர்ந்து தொண்டாற்றிவந்த நாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் அதை எந்தவிதமான பலாத்காரத்திற்கோ பழிவாங்குவதற்கோ உபயோகப்படுத்தியவன் அல்லன். அத்தகைய செயலுக்கு அனுமதி கொடுத்தவனுமல்லன்.</p>
  711.  
  712.  
  713.  
  714. <p>திராவிடர் கழகத்தில் பலாத்காரத்திற்கு இடமில்லை. பலாத்கார உணர்ச்சி வேண்டுமென்று கருதிய சிலரையும்கூட திராவிடர் கழகத்தைவிட்டு நீக்கித் தண்டித்திருக்கிறோம். பலாத்காரத்திற்கு மட்டுமல்ல, நடத்தைக் குறைவுக்காகவும், ஒழுக்கக் குறைவுக்காகவும்கூடப் பலரைக் கழகத்தைவிட்டு வெளியேற்றியிருக்கிறோம்.</p>
  715.  
  716.  
  717.  
  718. <p>கழகத்தின் தலைவன் என்கிற முறையில் அதை மக்களின் அன்பிற்கும் நல்லெண்ணத்திற்கும் பாத்திரமான ஸ்தாபனமாக்கக் கவலையோடு நான் அதை நடத்திவருகிறேன்!&#8221; என்றுதான் எழுதியுள்ளார் பெரியார்” என்கிறார், சோழ. நாகராஜன்.</p>
  719. <p>The post <a href="https://wowtam.com/4-did-periyar-order-the-genocide-of-brahmins-is-ranjani-gayatri-right/25218/">பிராமணர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னாரா பெரியார்? &#8211; ரஞ்சனி காயத்ரி சொல்வது சரியா?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  720. ]]></content:encoded>
  721. <wfw:commentRss>https://wowtam.com/4-did-periyar-order-the-genocide-of-brahmins-is-ranjani-gayatri-right/25218/feed/</wfw:commentRss>
  722. <slash:comments>1</slash:comments>
  723. </item>
  724. <item>
  725. <title>தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் – யார் இந்த ஆற்றல் அசோக்குமார்?</title>
  726. <link>https://wowtam.com/2-tamil-nadus-richest-candidate-who-is-this-energy-ashokumar/25209/</link>
  727. <comments>https://wowtam.com/2-tamil-nadus-richest-candidate-who-is-this-energy-ashokumar/25209/#respond</comments>
  728. <dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
  729. <pubDate>Wed, 27 Mar 2024 11:36:46 +0000</pubDate>
  730. <category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
  731. <category><![CDATA[ADMK candidate]]></category>
  732. <category><![CDATA[Ashokumar]]></category>
  733. <category><![CDATA[Energy Ashokumar]]></category>
  734. <category><![CDATA[Erode Constituency]]></category>
  735. <category><![CDATA[Intel]]></category>
  736. <category><![CDATA[Karunambika]]></category>
  737. <category><![CDATA[Kodumudi]]></category>
  738. <category><![CDATA[Microsoft]]></category>
  739. <category><![CDATA[Property value]]></category>
  740. <category><![CDATA[Seat]]></category>
  741. <category><![CDATA[Wife]]></category>
  742. <category><![CDATA[அசோக்குமார்]]></category>
  743. <category><![CDATA[அதிமுக வேட்பாளர்]]></category>
  744. <category><![CDATA[ஆற்றல் அசோக்குமார்]]></category>
  745. <category><![CDATA[இன்டெல்]]></category>
  746. <category><![CDATA[ஈரோடு தொகுதி]]></category>
  747. <category><![CDATA[கருணாம்பிகா]]></category>
  748. <category><![CDATA[கொடுமுடி]]></category>
  749. <category><![CDATA[சீட்]]></category>
  750. <category><![CDATA[சொத்து மதிப்பு]]></category>
  751. <category><![CDATA[மனைவி]]></category>
  752. <category><![CDATA[மைக்ரோசாப்ட்]]></category>
  753. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25209</guid>
  754.  
  755. <description><![CDATA[<p>அசோக்குமாரின் சொத்துக் கணக்கு வெளியான நிலையில் அவர் யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளது.</p>
  756. <p>The post <a href="https://wowtam.com/2-tamil-nadus-richest-candidate-who-is-this-energy-ashokumar/25209/">தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் – யார் இந்த ஆற்றல் அசோக்குமார்?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  757. ]]></description>
  758. <content:encoded><![CDATA[
  759. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#08bb79" class="has-inline-color">தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே நம்பர் ஒன் பணக்காரராக பெயர் எடுத்திருக்கிறார் ஆற்றல் அசோக்குமார். ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு ரூ.583  கோடி.</mark></strong></h1>
  760.  
  761.  
  762.  
  763. <p>ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது தனது சொத்துக் கணக்கை தாக்கல் செய்துள்ளார் ஆற்றல் அசோக்குமார். அதில்&nbsp;&nbsp; தனது கையிருப்பாக ரூ.10 லட்சமும், மனைவி கருணாம்பிகாவின் கையிருப்பாக ரூ.5 லட்சமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதைத்தவிர அசோக்குமாரின் வங்கிக் கணக்குகளில் 6,99,59,500 ரூபாயும், மனைவி கருணாம்பிகாவின் வங்கிக் கணக்குகளில் 3,83,78,000 ரூபாயும் இருப்பு உள்ளதாக சொத்துக் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
  764.  
  765.  
  766.  
  767. <p>மேலும் ஆற்றல் அசோக்குமார் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவின்படி, அவருக்கு ரூ.526,53,09,500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56,95,00,000 மதிப்பிலான அசையா சொத்தும் என, மொத்தமாக ரூ.583,48,09,500 மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி கருணாம்பிகா பெயரில் ரூ.47,38,78,000 மதிப்பிலான அசையா சொத்தும், ரூ.22,60,00,000 மதிப்பிலான அசையா சொத்தும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.</p>
  768.  
  769.  
  770.  
  771. <p>அசோக்குமாரின் சொத்துக் கணக்கு வெளியான நிலையில் அவர் யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் வாக்காளர்களிடையே அதிகரித்துள்ளது.</p>
  772.  
  773.  
  774.  
  775. <h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#08bb79" class="td_text_highlight_marker">தமிழ் ஆசிரியரின் மகன்:</span></strong></h1>
  776.  
  777.  
  778.  
  779. <p>ஆற்றல் அசோக்குமாரின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமம் ஆகும். அசோக்குமாரின் தந்தை கணித பேராசிரியர் ஆவார். அவரது தாய் தமிழ் பேராசிரியர். ஆற்றல் அசோக்குமார் சொந்த ஊரிலேயே அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.</p>
  780.  
  781.  
  782.  
  783. <p>1992 முதல் 2005 வரை மைக்ரோசாப்ட், இன்டெல் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார். பின்னர் சொந்த ஊரில் பல நிறுவன்ங்களை இவர் நடத்தி வருகிறார்.</p>
  784.  
  785.  
  786.  
  787. <h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#08bb79" class="td_text_highlight_marker">10 ரூபாய்க்கு உணவு</span></strong></h1>
  788.  
  789.  
  790.  
  791. <p>மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகனான இவர்,&nbsp; உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஆற்றல் அறக்கட்டளை மூலம் 10 ரூபாய்க்கு உணவு, 10 ரூபாய் மருத்துவம் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.</p>
  792.  
  793.  
  794.  
  795. <h1 class="wp-block-heading"><strong><span style="background-color:#08bb79" class="td_text_highlight_marker">4 மாதங்களுக்கு முன் கட்சி மாறியவர்:</span></strong></h1>
  796.  
  797.  
  798.  
  799. <p>2021-ம் ஆண்டு முதல் ஆற்றல் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்திவரும் அசோக்குமார், பாஜகவில் இருந்துள்ளார். பின் அக்கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்புகளால் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அதிமுகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிக அளவில் செலவு செய்யும் வேட்பாளர்களை கலத்தில் நிறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க, தனது பணபலத்தைக் காட்டி ஆற்றல் அசோக்குமார் சீட் பெற்றதாக கூறப்படுகிறது.</p>
  800.  
  801.  
  802.  
  803. <p>பணபலத்தால் சீட் பெற்றபோதும் 4 மாதங்களுக்கு முன் கட்சியில் இணைந்த அசோக்குமாருக்கு சீட் வழங்கப்பட்டதால் உள்ளூர் அதிமுக பிரபலங்கள் பலரும் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.</p>
  804. <p>The post <a href="https://wowtam.com/2-tamil-nadus-richest-candidate-who-is-this-energy-ashokumar/25209/">தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் – யார் இந்த ஆற்றல் அசோக்குமார்?</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  805. ]]></content:encoded>
  806. <wfw:commentRss>https://wowtam.com/2-tamil-nadus-richest-candidate-who-is-this-energy-ashokumar/25209/feed/</wfw:commentRss>
  807. <slash:comments>0</slash:comments>
  808. </item>
  809. <item>
  810. <title>திருமணமா? பெற்றோர் கையெழுத்து வேண்டும்! – பாமக வாக்குறுதி &#8211; அரசியலில் இன்று:</title>
  811. <link>https://wowtam.com/1-parent-signature-required-phamaka-promise-today-in-politics/25203/</link>
  812. <comments>https://wowtam.com/1-parent-signature-required-phamaka-promise-today-in-politics/25203/#respond</comments>
  813. <dc:creator><![CDATA[பி.எம். சுதிர்]]></dc:creator>
  814. <pubDate>Wed, 27 Mar 2024 11:15:52 +0000</pubDate>
  815. <category><![CDATA[வாவ் அரசியல்]]></category>
  816. <category><![CDATA[Bamaka]]></category>
  817. <category><![CDATA[BJP Alliance]]></category>
  818. <category><![CDATA[Chennai]]></category>
  819. <category><![CDATA[Election Report]]></category>
  820. <category><![CDATA[India]]></category>
  821. <category><![CDATA[Mike Chinnam]]></category>
  822. <category><![CDATA[OPS]]></category>
  823. <category><![CDATA[Ramanathapuram Edited by O. Panneerselvam]]></category>
  824. <category><![CDATA[Seaman]]></category>
  825. <category><![CDATA[Supreme Court Branch]]></category>
  826. <category><![CDATA[Tamil Nadu]]></category>
  827. <category><![CDATA[இந்தியா]]></category>
  828. <category><![CDATA[உச்சநீதிமன்ற கிளை]]></category>
  829. <category><![CDATA[ஓ.பன்னீர்செல்வம்]]></category>
  830. <category><![CDATA[ஓபிஎஸ்]]></category>
  831. <category><![CDATA[சீமான்]]></category>
  832. <category><![CDATA[சென்னை]]></category>
  833. <category><![CDATA[தமிழ்நாடு]]></category>
  834. <category><![CDATA[தேர்தல் அறிக்கை]]></category>
  835. <category><![CDATA[பாஜக கூட்டணி]]></category>
  836. <category><![CDATA[பாமக]]></category>
  837. <category><![CDATA[மைக் சின்னம்]]></category>
  838. <category><![CDATA[ராமநாதபுரம் தொகு]]></category>
  839. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25203</guid>
  840.  
  841. <description><![CDATA[<p>பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று பாமகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
  842. <p>The post <a href="https://wowtam.com/1-parent-signature-required-phamaka-promise-today-in-politics/25203/">திருமணமா? பெற்றோர் கையெழுத்து வேண்டும்! – பாமக வாக்குறுதி &#8211; அரசியலில் இன்று:</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  843. ]]></description>
  844. <content:encoded><![CDATA[
  845. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக 4 ஓபிஎஸ்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ்கள் போட்டியிடுவதால் வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.</mark></strong></h1>
  846.  
  847.  
  848.  
  849. <p>பாஜக கூட்டணியில் அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை தாமரை சின்னத்தில் நிற்குமாறு பாஜக வற்புறுத்தியது. ஆனால் அதை ஏற்க மறுத்த ஓபிஎஸ், சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.</p>
  850.  
  851.  
  852.  
  853. <p>இந்த சூழலில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் அதே பெயரில் மேலும் 4 வேட்பாளர்கள் வேபுமனு தாக்கல் செய்துள்ளனர். மேக்கிலார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம், தெற்கு காட்டூரைச் சேர்ந்த ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம், திருமங்கலம் தாலுகா வாகைக்குளத்தைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வம், அழகுபுரத்தைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வம் ஆகியோர்தான் அந்த 4 வேட்பாளர்கள். ஓபிஎஸ்ஸின் சின்னம் பிரபலமாக இல்லாத நிலையில், அவரது பெயரில் புதிதாக 4 வேட்பாளர்கள் நிற்பது வாக்காளர்களை குழப்பியுள்ளது. இது ஓபிஎஸ்ஸின் கொஞ்சநஞ்ச வெற்றி வாய்ப்பையும் பாதிக்குமோ என்று அவரது ஆதரவாளர்கள் கவலைப்படுகிறார்கள். அதனால் அவர்களை வாபஸ் வாங்கச் செய்யும் முயற்சியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p>
  854.  
  855.  
  856.  
  857. <hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
  858.  
  859.  
  860.  
  861. <h1 class="wp-block-heading"><strong>திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் அவசியம் – பாமக தேர்தல் அறிக்கை</strong></h1>
  862.  
  863.  
  864.  
  865. <p>பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று பாமகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p>
  866.  
  867.  
  868.  
  869. <p>இன்று வெளியான பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:</p>
  870.  
  871.  
  872.  
  873. <p>இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.</p>
  874.  
  875.  
  876.  
  877. <p>மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.3,000ஆக உயர்த்தப்படும்.</p>
  878.  
  879.  
  880.  
  881. <p>உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.</p>
  882.  
  883.  
  884.  
  885. <p>தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அனைத்து சமூகங்களுக்கும் அவற்றின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.</p>
  886.  
  887.  
  888.  
  889. <p>மத்திய அரசின் வரி வருவாயில் 50% மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை.</p>
  890.  
  891.  
  892.  
  893. <p>ஒவ்வொரு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறதோ, அதில் 50%&amp;ஐ அந்த மாநிலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
  894.  
  895.  
  896.  
  897. <p>உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் பா.ம.க. வலியுறுத்தும்.</p>
  898.  
  899.  
  900.  
  901. <p>வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும். அதற்காக தனிச் சட்டத்தை நிறைவேற்ற பா.ம.க. வலியுறுத்தும்.</p>
  902.  
  903.  
  904.  
  905. <p>உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் என அனைத்து விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும். உற்பத்தி செலவுடன் 50% இலாபம் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும்.</p>
  906.  
  907.  
  908.  
  909. <p>சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு மானியம் ரூ.6,000&amp;லிருந்து ஏக்கருக்கு ரூ.10,000ஆக உயர்த்தப்படும். ஒவ்வொரு உழவருக்கும் அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும்.</p>
  910.  
  911.  
  912.  
  913. <p>வேளாண் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத காலங்களில் மாதம் ரூ.2,500 நிதியுதவி.</p>
  914.  
  915.  
  916.  
  917. <p>புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கங்கை முதல் காவிரி வரையிலான இந்தியாவின் பெரும்பான்மையான நதிகள் இணைக்கப்படும். அதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.<br>பாமக கட்சியின் தேர்தல் அறிக்கையில், இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்கிற வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.</p>
  918.  
  919.  
  920.  
  921. <p>சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்துக்குப் பெற்றோர் ஒப்புதல் அவசியம். இந்தியாவில் கர்நாடகா உயர் நீதிமன்றமும் இதனை வலியுறுத்தி உள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் குடும்ப அமைப்பைக் காக்கவும் வளிரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்துக்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.</p>
  922.  
  923.  
  924.  
  925. <hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
  926.  
  927.  
  928.  
  929. <h1 class="wp-block-heading"><strong>அமைச்சர் நேருவுக்கு உடல்நலக் குறைவு</strong></h1>
  930.  
  931.  
  932.  
  933. <p>அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்தினார்.</p>
  934.  
  935.  
  936.  
  937. <p>அமைச்சர் நேருவின் மகன் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் நேரு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று காலை கொசூர் பகுதியில் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தபோது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ”எனக்கு மயக்கமாக வருகிறது” என்று கூறிய நேரு பிரச்சாரத்தை பாதியில் முடித்துக்கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.</p>
  938.  
  939.  
  940.  
  941. <hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
  942.  
  943.  
  944.  
  945. <h1 class="wp-block-heading"><strong>மைக் இல்லாமல் புரட்சி இல்லை – சீமான்</strong></h1>
  946.  
  947.  
  948.  
  949. <p>நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.</p>
  950.  
  951.  
  952.  
  953. <p>இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்கலிடம் கூறியது:<br>கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் வந்திருக்கும். அப்படி கூட்டணி வைத்தவர்களுக்கு சின்னங்கள் வந்துள்ளது. நான் கூட்டணி வைக்க மறுத்துவிட்டேன். ப்போதும் கூட்டணி வைக்க மாட்டேன். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க நினைக்கிறேன். அதில் எந்த சூழலிலும் என் வாழ்நாளில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.</p>
  954.  
  955.  
  956.  
  957. <p>எங்களை சுயேச்சையாக நிறுத்தி, 40 தொகுதிகளுக்கும் 40 சின்னங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணம். ஏழு சதவிகித வாக்குக்கே பயம் என்றால், இந்த தேர்தலில் நான் என்ன செய்வேன் என்று யாருக்கு தெரியும். மைக் புரட்சியாளர்கள் பயன்படுத்திய ஒன்று. மைக் இல்லாமல் புரட்சியே இல்லை. சின்னம் மாற்றத்தால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை</p>
  958.  
  959.  
  960.  
  961. <h1 class="wp-block-heading"><strong>இவ்வாறு சீமான் கூறினார்.</strong></h1>
  962. <p>The post <a href="https://wowtam.com/1-parent-signature-required-phamaka-promise-today-in-politics/25203/">திருமணமா? பெற்றோர் கையெழுத்து வேண்டும்! – பாமக வாக்குறுதி &#8211; அரசியலில் இன்று:</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  963. ]]></content:encoded>
  964. <wfw:commentRss>https://wowtam.com/1-parent-signature-required-phamaka-promise-today-in-politics/25203/feed/</wfw:commentRss>
  965. <slash:comments>0</slash:comments>
  966. </item>
  967. <item>
  968. <title>இரக்கம் இல்லாத நயன்தாரா</title>
  969. <link>https://wowtam.com/5-a-merciless-nayantara/25198/</link>
  970. <comments>https://wowtam.com/5-a-merciless-nayantara/25198/#respond</comments>
  971. <dc:creator><![CDATA[இரா. ரவிஷங்கர்]]></dc:creator>
  972. <pubDate>Wed, 27 Mar 2024 09:52:04 +0000</pubDate>
  973. <category><![CDATA[வாவ் சினிமா]]></category>
  974. <category><![CDATA[. Surya]]></category>
  975. <category><![CDATA[. சூர்யா]]></category>
  976. <category><![CDATA[Ajith]]></category>
  977. <category><![CDATA[Akshay Kumar]]></category>
  978. <category><![CDATA[Jawan]]></category>
  979. <category><![CDATA[Kamal]]></category>
  980. <category><![CDATA[Lady Superstar]]></category>
  981. <category><![CDATA[leo]]></category>
  982. <category><![CDATA[LIC]]></category>
  983. <category><![CDATA[Mohanlal]]></category>
  984. <category><![CDATA[Nayanthara]]></category>
  985. <category><![CDATA[Prabhas]]></category>
  986. <category><![CDATA[Rajkamal International]]></category>
  987. <category><![CDATA[Rowdy Pictures]]></category>
  988. <category><![CDATA[Simbu]]></category>
  989. <category><![CDATA[SJ]]></category>
  990. <category><![CDATA[Thug Life]]></category>
  991. <category><![CDATA[Vignesh Sivan]]></category>
  992. <category><![CDATA[Vikram]]></category>
  993. <category><![CDATA[அக்‌ஷய் குமார்]]></category>
  994. <category><![CDATA[அஜித்]]></category>
  995. <category><![CDATA[எல்.ஐ.சி]]></category>
  996. <category><![CDATA[எஸ்.ஜே]]></category>
  997. <category><![CDATA[கமல்]]></category>
  998. <category><![CDATA[சிம்பு]]></category>
  999. <category><![CDATA[ஜவான்]]></category>
  1000. <category><![CDATA[தக் லைஃப்]]></category>
  1001. <category><![CDATA[நயன்தாரா]]></category>
  1002. <category><![CDATA[பிரபாஸ்]]></category>
  1003. <category><![CDATA[மோகன்லால்]]></category>
  1004. <category><![CDATA[ரவுடி பிக்சர்ஸ்]]></category>
  1005. <category><![CDATA[ராஜ்கமல் இண்டர்நேஷனல்]]></category>
  1006. <category><![CDATA[லியோ]]></category>
  1007. <category><![CDATA[லேடி சூப்பர் ஸ்டார்]]></category>
  1008. <category><![CDATA[விக்னேஷ் சிவன்]]></category>
  1009. <category><![CDATA[விக்ரம்]]></category>
  1010. <guid isPermaLink="false">https://wowtam.com/?p=25198</guid>
  1011.  
  1012. <description><![CDATA[<p>நயன்தாரா சம்பளமாக 12 கோடி கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு சத்தமில்லாமல் திரும்பிவிட்டது.</p>
  1013. <p>The post <a href="https://wowtam.com/5-a-merciless-nayantara/25198/">இரக்கம் இல்லாத நயன்தாரா</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  1014. ]]></description>
  1015. <content:encoded><![CDATA[
  1016. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#c55873" class="has-inline-color">‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற கொண்டாடப்படும் நயன்தாரா, இப்போது வாய்ப்புகள் இல்லாமல் சும்மா இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா….</mark></strong></h1>
  1017.  
  1018.  
  1019.  
  1020. <p>கடைசியாக அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படங்கள் இரண்டு. ஒன்று தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த, லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்துடன் நடிக்கவிருந்தப் படம். அடுத்து, அஜித்துடன் ஜோடி சேர இருந்த படம் காலை வாரியதால், தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் எடுக்க ஆசைப்பட்டு, இப்போது ’லியோ’ படத்தை தயாரித்த நிறுவனமான செவன் ஸ்டார் ஃப்லிம்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே,. சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘எல்.ஐ.சி’.</p>
  1021.  
  1022.  
  1023.  
  1024. <p>’எல்.ஐ.சி.’ படத்திலிருந்து நயன்தாரா ஆரம்பத்திலேயே ஒதுங்கிக் கொண்டார். செவன் ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க ஒப்புக்க்கொண்ட உடனேயே, தனது சம்பள விஷயத்தில் கறார் காட்டினார் நயன்தாரா.</p>
  1025.  
  1026.  
  1027.  
  1028. <p>5 கோடி முதல் 7 கோடி வரை சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தவர், தடாலடியாக சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டார். 10 கோடி கொடுத்தால் நடிக்கிறேன். இல்லை என்றால் ஆளை விடுங்கள் என ‘எல்.ஐ.சி’ படத்திலிருந்து கழன்று கொண்டார்.</p>
  1029.  
  1030.  
  1031.  
  1032. <p>இதற்குப் பிறகு நயன்தாராவின் முதல் ஹிந்திப் படமான ’’ஜவான் பாலிவுட்டில் வெளியானது. படம் அதிரிபுதிரி வெற்றி. இதன் வசூல் 1000 கோடிகளைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.</p>
  1033.  
  1034.  
  1035.  
  1036. <p>இந்த பிரம்மாணடமான வெற்றியினால், ஷாரூக்கான் சம்பளத்தை உயர்த்தினாரோ இல்லையோ, நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார்.</p>
  1037.  
  1038.  
  1039.  
  1040. <p>பான் – இந்தியப் படமாக எடுக்கப்பட்டு வரும் பக்தி படமொன்றில் நடிக்க நயன்தாராவை அணுகியிருக்கிறது அப்படக்குழு. அதில் பாலிவுட்டின் அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால் என பெரிய தலைகள் நடிக்க இருக்கிறார்கள். இதில் சிவனாக வரும் பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்கதான் நயன்தாராவைக் கேட்டிருக்கிறார்கள்.</p>
  1041.  
  1042.  
  1043.  
  1044. <p>கைவசம் படம் எதுவும் இல்லையென்றாலும், நயன்தாரா சம்பளமாக 12 கோடி கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு சத்தமில்லாமல் திரும்பிவிட்டது.</p>
  1045.  
  1046.  
  1047.  
  1048. <p>நயன்தாராவை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என யாரும் தயாராக இல்லை. இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்தப்படமும் ஓடவில்லை. இதனால் நயன்தாரா என்ன செய்வதென தெரியாமல் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.</p>
  1049.  
  1050.  
  1051.  
  1052. <h1 class="wp-block-heading"><strong>இதனால் சம்பளம் அதிகம் கேட்டால், மார்க்கெட் சூடுப் பிடித்திருக்கிறது என்று ஒரு பேச்சு எழும், அடுத்து வாய்ப்புகள் அதிகமில்லாத சூழலில் முடிந்தவரை சம்பாதிப்பது அவசியம் என்பதால் இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நயன்தாரா முயற்சிப்பதாக கூறுகிறார்கள்.</strong></h1>
  1053.  
  1054.  
  1055.  
  1056. <hr class="wp-block-separator has-alpha-channel-opacity"/>
  1057.  
  1058.  
  1059.  
  1060. <h1 class="wp-block-heading"><strong><mark style="background-color:rgba(0, 0, 0, 0);color:#689ec0" class="has-inline-color">கைவிட்ட கமலுக்கு கரம்கொடுக்கும் சிம்பு</mark></strong></h1>
  1061.  
  1062.  
  1063.  
  1064. <p>’விக்ரம்’ என்ற ஒரேயொரு படம் கொடுத்த தெம்பு, தமிழ் சினிமாவில் கமலை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது.</p>
  1065.  
  1066.  
  1067.  
  1068. <p>அந்தப் படம் கொடுத்த லாபத்தில் கடன்களை அடைத்திருக்கும் கமல், தனது ராஜ் கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் மூலம் மீண்டும் படங்களைத் தயாரிக்க களமிறங்கியும் இருக்கிறார்.</p>
  1069.  
  1070.  
  1071.  
  1072. <p>படத்தயாரிப்பில் இறங்கிய ராஜ்கமல் இண்டர்நேஷனல் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட்களில் வரிசையாக படங்களைத் தயாரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவற்றில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், அடுத்து மணிரத்னமுடன் சேரும் ’தக் லைஃப்’ படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றன.</p>
  1073.  
  1074.  
  1075.  
  1076. <p>பெரும் எதிர்பார்புடன் ஆரம்பிக்கப்பட்ட சிம்பு இயக்குநர் தேசிங்கு இணையும் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.</p>
  1077.  
  1078.  
  1079.  
  1080. <p>ஏற்கனவே படங்கள் எதுவுமில்லாமல், கிடைக்கும் படங்களில் அவ்வப்போது நடித்து வரும் சிம்புவுக்கு இப்படம் பெரும் பெயரைப் பெற்று தரும் என்று வேறு கோலிவுட்டில் ஒரு பில்டப் கொடுக்கப்பட்டது.</p>
  1081.  
  1082.  
  1083.  
  1084. <p>சிம்புவும் இனியாவது தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தப் படம் என்னவானது என்றே தெரியவில்லை. இதற்கு காரணம், ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிறுவனங்கள் கையை விரித்துவிட்டனவாம்.</p>
  1085.  
  1086.  
  1087.  
  1088. <p>ராஜ்கமல் இண்டர்நேஷனல் மட்டும் படம் தயாரித்தால், அது கையைச் சுடும் என்பதால் கமல், படம் தயாரிக்கும் எண்ணத்தை அப்படியே விட்டுவிட்டாராம். இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டது சிம்புவும் இயக்குநர் தேசிங்கும்..</p>
  1089.  
  1090.  
  1091.  
  1092. <p>இந்நிலையில்தான் இப்பொழுது ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார். இவரை அடுத்து ஜெயம் ரவியும் விலகுவார் என்று பேச்சு பலமாக அடிப்படுகிறது.</p>
  1093.  
  1094.  
  1095.  
  1096. <p>இவர்கள் நடிக்க ஒப்பந்தமான கதாபாத்திரங்களில் யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பம் நிலவுகிறதாம்.</p>
  1097.  
  1098.  
  1099.  
  1100. <h1 class="wp-block-heading"><strong>இந்நிலையில்தான் தன்னை கைவிட்ட கமலுக்கு ஆதரவுக்கரம் கொடுக்கும் வகையில் சிம்பு, ’தக் லைஃப்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அநேகமாக ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டு இருக்கும் படப்பிடிப்பில் சிம்பு நடிப்பார் என்கிறார்கள்.</strong></h1>
  1101. <p>The post <a href="https://wowtam.com/5-a-merciless-nayantara/25198/">இரக்கம் இல்லாத நயன்தாரா</a> appeared first on <a href="https://wowtam.com">Wow தமிழா!</a>.</p>
  1102. ]]></content:encoded>
  1103. <wfw:commentRss>https://wowtam.com/5-a-merciless-nayantara/25198/feed/</wfw:commentRss>
  1104. <slash:comments>0</slash:comments>
  1105. </item>
  1106. </channel>
  1107. </rss>
  1108.  

If you would like to create a banner that links to this page (i.e. this validation result), do the following:

  1. Download the "valid RSS" banner.

  2. Upload the image to your own server. (This step is important. Please do not link directly to the image on this server.)

  3. Add this HTML to your page (change the image src attribute if necessary):

If you would like to create a text link instead, here is the URL you can use:

http://www.feedvalidator.org/check.cgi?url=https%3A//wowtam.com/feed/

Copyright © 2002-9 Sam Ruby, Mark Pilgrim, Joseph Walton, and Phil Ringnalda